வரட்டுப்பள்ளம் அணை அருகில் தண்ணீர் குடிப்பதற்காக வந்த கரடி சிறிது நேரம் அங்கேயே நடனமாடி விட்டு பின்பு வனப்பகுதிக்குள் சென்றுள்ளது. ஈரோடு மாவட்டத்தில் உள்ள வரட்டுப்பள்ளம் பகுதியில் அணை ஒன்று உள்ளது. இங்கு காலை மாலை நேரங்களில் அருகிலுள்ள மலைப்பகுதியில் இருந்து மான்கள், கரடி, யானை, காட்டுப்பன்றி, சிறுத்தை உள்ளிட்ட பல்வேறு வகையான விலங்குகள் தண்ணீர் குடிப்பதற்காக அணை பகுதிக்கு வந்து செல்வது வழக்கமான ஒன்று. இந்த நிலையில் நேற்று மாலை அந்தியூர் வரட்டுப்பள்ளம் அணைக்கு தண்ணீர் […]
