மின்சாரம் தாக்கியதில் சிறுவன் தூக்கி வீசப்பட்டு உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மதுரை மாவட்டத்திலுள்ள செல்லூர் பகுதியில் செல்லப்பா என்பவர் தனது குடும்பத்துடன் வசித்து வருகிறார். இவருடைய மகன் ராகுல் என்பவருக்கு 8 வயது ஆகின்றது. சம்பவம் நடந்த அன்று செல்லப்பா தனது வீட்டின் மேல் மாடியில் உள்ள தொட்டியில் மோட்டார் மூலம் தண்ணீர் ஊற்றிக் கொண்டிருந்தார். அந்த சமயத்தில் அங்கு விளையாடிக் கொண்டிருந்த நகுல் எதிர்பாராதவிதமாக மோட்டாரில் உள்ள ஒயரை மிதித்துள்ளார். இதில் நகுல் தூக்கி […]
