மேற்கு வங்கத்தில் ஜூலை 31 வரை பொது முடக்கம் நீட்டிக்கப்படுவதாக அந்த மாநில முதல்வர் மம்தா பானர்ஜி அறிவித்துள்ளார். மேற்கு வங்கத்தில் ஜூன் 30 வரை ஊரடங்கு அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது மேலும் ஒருமாதம் நீட்டிக்கப்பட்டுள்ளது. COVID-19 பரவுவதைக் கட்டுப்படுத்துவதற்காக ஜூலை 31 ஆம் தேதி வரை பொது முடக்கம் நீட்டிப்பதாக மேற்கு வங்க முதல்வர் அறிவித்தார். அம்மாநிலத்தின் COVID-19 நிலைமையைச் சமாளிப்பதற்கான நடவடிக்கைகள் குறித்து முதலமைச்சர் மம்தா பானர்ஜி தலைமையில் நடைபெற்ற அனைத்து கட்சி கூட்டத்தில் […]
