நண்பனின் பிறந்த நாளை கொண்டாட சென்ற மாணவன் கிணற்றில் விழுந்து மரணம் ஈரோடு மாவட்டம் மொடக்குறிச்சி சேர்ந்தவர் சந்திரசேகர். இவரது மகன் அலெக்சாண்டர் அப்பகுதியில் உள்ள தனியார் பள்ளி ஒன்றில் ஒன்பதாம் வகுப்பு படித்து வந்துள்ளார். அலெக்சாண்டர் உடன் படிக்கும் சக மாணவருக்கு பிறந்தநாள் காரணமாக பள்ளி முடிந்து மாலை 5 மணி அளவில் தோட்டத்திற்கு கேக் வெட்டி கொண்டாட சென்றுள்ளனர். கொண்டாட்டம் முடிந்ததும் சட்டையில் ஒட்டிய கேக்கை சுத்தம் செய்ய கிணற்றில் இறங்கியுள்ளார் அலெக்சாண்டர். குனிந்து […]
