9- ஆம் வகுப்பு மாணவன் தண்டவாளத்தில் தவறி விழுந்து உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள திருக்காளிமேடு பகுதியில் காளிதாஸ் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு அன்னபூரணி என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதியினருக்கு ரித்தீஷ், யுவனேஷ், விக்னேஷ் என்ற மூன்று மகன்கள் இருந்துள்ளனர். இதில் ரித்தீஷ் தனியார் பள்ளியில் 9- ஆம் வகுப்பு படித்து வந்துள்ளார். நேற்று முன்தினம் ரித்தீஷ் தனது நண்பர்கள் 4 பேருடன் இணைந்து அப்பகுதியில் இருக்கும் ரயில்வே தண்டவாளத்தில் […]
