நாவல் பழம் பறிக்க சென்ற மாணவன் மின்சாரம் தாக்கி உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சிவகங்கை மாவட்டத்தில் உள்ள சீனிமடை கிராமத்தில் மருதுபாண்டி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு மனோஜ் என்ற மகன் இருந்துள்ளார். இவர் கொம்புகாரனேந்தல் பகுதியில் இருக்கும் அரசு மேல்நிலைப் பள்ளியில் 9-ஆம் வகுப்பு படித்து வந்துள்ளார். இந்நிலையில் மதிய உணவு இடைவேளையின் போது சில மாணவர்களுடன் சேர்ந்து மனோஜ் பள்ளிக்கு வெளியே சென்று நாவல் மரத்தில் ஏறி நாவல் பழம் பறித்துள்ளார். […]
