இருசக்கர வாகனத்தின் மீது லாரி மோதிய விபத்தில் ஒன்பதாம் வகுப்பு படிக்கும் மாணவி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கரூர் மாவட்டத்தில் உள்ள எஸ்.பரமத்தி பகுதியில் ரங்கசாமி என்பவர் தனது குடும்பத்துடன் வசித்து வருகிறார். இவருடைய மகள் தர்ஷனா அப்பகுதியில் உள்ள ஒரு பள்ளியில் ஒன்பதாம் வகுப்பு படித்துக் கொண்டிருக்கிறார். இந்நிலையில் இவர் தனது இருசக்கர வாகனத்தில் கூட்டுறவு பால் சொசைட்டியில் பாலை ஊட்டுவதற்காக சென்றுள்ளார். அங்கு அவர் வேலையை முடித்துவிட்டு வீடு திரும்புவதற்காக முனியப்பன் கோயில் […]
