Categories
தேசிய செய்திகள்

அடேங்கப்பா…. இந்தியாவில் ஒரு கிலோ தேயிலை இவ்வளவு விலைக்கு ஏலமா?…. அப்படி என்னப்பா இதுல ஸ்பெஷல்….!!!!

இந்தியாவில் அதிக விலை கொடுத்து 1 கிலோ தேயிலையை ஏலம் எடுத்த சம்பவம் அசாமில் நடந்துள்ளது. நம் நாட்டில் அசாம் மாநிலத்தில் தான் பிரபலமான மனோகரி தேயிலைத் தோட்டம் இருக்கிறது. இந்த தேயிலைத் தோட்டத்தில் பயிரிடப்படும் தேயிலைக்கு நல்ல விலை கிடைத்து வருகிறது. இந்தநிலையில், மனோகரி தேயிலை தோட்டத்தில் பயிரிடப்பட்ட மனோகரி ஹொல்டு ரக தேயிலை நேற்று கௌகாத்தி தேயிலை ஏல மையத்தில் வைத்து ஏலம் விடப்பட்டது. அந்த ஏலத்தில் மனோகரி கோல்டு ரக தேயிலையை 1 […]

Categories

Tech |