கூட்டுறவு வங்கி பெண் மேலாளர், மகளிர் சுயஉதவிக் குழுவிற்கு கடன் வழங்குவதாக கூறி 97 லட்சத்து 37 ஆயிரம் மோசடி செய்துள்ளார். வேலூர் மாவட்டத்தில் உள்ள மத்திய கூட்டுறவு வங்கி கீழ் குடியாத்தத்தில் உள்ள நிலையில் 2018- மற்றும் 2019 ஆம் வருடங்களில் மேலாளராக பணியாற்றிய உமாமகேஸ்வரி சுய உதவி குழுக்களுக்கு கடன் வழங்கியதாக போலி ஆவணங்கள் தயாரித்து ரூபாய் 97 லட்சத்து 37 ஆயிரம் மோசடி செய்ததாக சொல்லப்படுகின்றது. உயர் அதிகாரிகளுக்கு இது குறித்து புகார்கள் […]
