இரண்டு பள்ளி மாணவர்களின் வங்கி கணக்கில் ரூ. 960 கோடி பணம் டெபாசிட் செய்து இருப்பதை பார்த்த வங்கி ஊழியர்களும், மாணவர்களின் பெற்றோர்களும் மிகுந்த அதிர்ச்சி அடைந்தனர். பீகார் மாநிலத்தில் மாணவர்களுக்கு சீருடை வாங்குவதற்கு அரசு சார்பில் உதவித்தொகை வழங்கப்பட்டு வருகின்றது. இதற்காக பள்ளி மாணவர் பெயரில் வங்கிகள் தொடங்கப்பட்டு அதில் தொகைகள் செலுத்தப்பட்டு வருகின்றது. இந்நிலையில் கதிகார் மாவட்டம் பகுரா பஞ்சாயத்தில் உள்ள பஸ்தியா கிராமத்தை சேர்ந்த பள்ளி மாணவர்களான குருச்சந்திர விஷ்வா, ஆசிஷ் குமார் […]
