மத்திய அரசின் 47.14 லட்சம் ஊழியர்களுக்கும், 68.62 லட்சம் ஓய்வூதியதாரர்களுக்கும் குறைவான பொருளாதார நெருக்கடி காரணமாக நிறுத்தி வைத்துள்ள டிஏ தொகை உயர்வு சமீபத்தில் உயர்த்தி வழங்கப்பட்டது. எனினும், நிலுவை காலத்திற்கான பணம் வழங்கப்படமாட்டாது என்றும், நடப்பு தவணைகளில் அதிகரிக்கப்பட்ட அளவில் அகவிலைப்படி வழங்கப்படும் என்றும், மத்திய அரசு தெரிவித்துள்ளது.இதனால் மத்திய அரசு பல ஆயிரம் கோடி அளவிலான பணத்தை சேமித்து வைத்து தொடர்ந்து ஊழியர்களின் கோரிக்கையின் அடிப்படையில் விரைந்து உயர்வு வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அதனால் […]
