ஆப்கானிஸ்தானில் போதுமான உணவு இன்றி 95 சதவீதத்திற்கும் அதிகமான மக்கள் கஷ்டப்படுவதாக ஐநா சபை தெரிவித்துள்ளது. ஆப்கானிஸ்தானை கடந்த ஆகஸ்ட் மாதம் தலிபான்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தனர். இதன் பிறகு ஆப்கானிஸ்தான் பொருளாதாரம் கடும் சரிவை சந்தித்தது. அத்தியாவசிய பொருட்களின் விலை ஏற்றம், வேலைவாய்ப்பின்மை, வறுமை, பட்டினி போன்றவற்றால் மக்கள் அவதியுற்று வருகின்றனர். ஐநா மற்றும் உலக சுகாதார அமைப்பு ஆகியவை சேர்ந்து மனிதநேய அடிப்படையில் ஆப்கானிஸ்தானில் வசிக்கும் மக்களுக்கு உணவு அளித்து வருகிறது. இதுகுறித்து ஐ.நா […]
