மத்திய பிரதேச மாநிலத்தில் உள்ள சிவபுரி மாவட்டத்தில் பைடர் என்ற பகுதி அமைந்துள்ளது. இந்த பகுதியில் மகான் தகட் என்பவர் ஆர்டிஐ அலுவலராக பணிபுரிந்து வருகிறார். இவர் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் பிரதான் மந்திரி வீட்டு வசதி திட்டத்தின் கீழ் விண்ணப்பிக்கப் பட்ட ஆவணங்களை கேட்டு விண்ணப்பித்திருந்தார். இந்த ஆவணங்களை பெறுவதற்கு நகராட்சி நிர்வாகம் 25 ஆயிரம் ரூபாய் கட்டணம் செலுத்துமாறு கூறியது. இந்த பணத்தை மகான் கட்டி 2 மாதங்களான நிலையில் நகராட்சி […]
