Categories
உலக செய்திகள்

இரண்டு ஆண்டுகளில்… 9000 முறை போன் செய்த நபர்… தற்போது சிறையில்…!!

ஸ்பெயின் நாட்டை சேர்ந்த ஓவிடோ என்ற நபர் அவசர சேவை மையத்திற்கு பணிபுரியும் நபர்களை வெறுப்பேற்ற 9000 முறை போன் செய்துள்ளார். தற்போது அவரை சிறையில் அடைத்துள்ளனர். தற்போது உள்ள சூழ்நிலையில் மக்களுக்கு பயன் பெறும் வகையில் அரசு அவசர மையங்களை அமைத்து அவசர உதவி எண்களை அறிமுகம் செய்கின்றது. அதன் மூலம் மக்கள் பயன்பெறுவார்கள் என்று அரசு இதுபோன்ற செயல்களை செய்து வருகின்றது. ஆனால் பலரும் அவசர உதவி எண்களை தவறாக உபயோகம் செய்து வருகின்றனர். […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் உச்சம்… ஒரே நாளில் 9 ஆயிரம் பேருக்கு தொற்று… அதிர்ச்சி தகவல்..!!

தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனா தொற்று அதிகரித்து வரும் நிலையில் இன்று ஒரே நாளில் 9 ஆயிரம் பேருக்கு தொற்று உறுதியாகியுள்ளது. தமிழகத்தில் கடந்த சில நாட்களாக கொரோனா தொற்று தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே வருகின்றது. இவற்றை கட்டுக்குள் வைக்க மாநில அரசு பல்வேறு கட்ட முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர் . அனைவரையும் முகக்கவசம் அணிய வலியுறுத்தி வருகின்றனர். முக கவசம் அணியாமல் வெளியில் செல்பவர்களுக்கு ரூபாய் 200 அபராதமும் அளிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் தொற்று தொடர்ந்து […]

Categories

Tech |