இந்தியாவின் வேளாண் சட்டங்கள் மற்றும் பத்திரிக்கை சுதந்திரம் குறித்து 90 நிமிடங்கள் இங்கிலாந்து பாராளுமன்றத்தில் விவாதம் நடைபெற்றது. இந்தியாவின் வேளாண் சட்டங்களை எதிர்த்து 100 நாட்களுக்கும் மேலாக டெல்லியில் விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இப்போராட்டத்தில் டெல்லியை சுற்றியுள்ள மாநிலங்களிலிருந்து லட்சக்கணக்கான விவசாயிகள் ஈடுபட்டு வருவதால் இப்போராட்டமானது உலக அளவில் பல்வேறு நாடுகளின் கவனத்தை ஈர்த்தன. இந்த போராட்டம் குறித்து இங்கிலாந்தில் உள்ள இந்திய வம்சாவளியியினர் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட கையெழுத்து வாங்கிய மனுவை இங்கிலாந்து பாராளுமன்றத்தில் […]
