வங்கியின் கஸ்டமர் கேர் சர்வீஸ் பணியாளர்கள் போல் பேசி பணத்தை பறித்த 5 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். தலைநகர் டெல்லியை சேர்ந்த ஒரு நபர் தனது வங்கி கிரெடிட் கார்டை உபயோகிக்க முடியாத காரணத்தினால், ட்விட்டர் பதிவின் மூலமாக வங்கியின் வாடிக்கையாளர் சேவையை தொடர்பு கொண்டு பேசியுள்ளார். பிறகு அன்றைய தினமே தோல்வி எண்ணிலிருந்து அவருக்கு ஒரு அழைப்பு வந்தது. அதில் பேசிய நபர் வங்கியின் கிரெடிட் கார்ட் சேவை பிரிவில் இருந்து வாடிக்கையாளர் சேவை […]
