Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

செத்து கிடந்த 9 ஆடுகள்…. விஷம் வைத்து கொன்றது யார்….? போலீஸ் விசாரணை…!!

விஷம் வைத்து ஆடுகளை கொன்ற நபர்கள் குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள சத்திரம் புதுக்குளம் பகுதியில் கோபால் என்பவருக்கு சொந்தமான தோட்டம் அமைந்துள்ளது. இந்த தோட்டத்தில் பெருமாள், சப்பானி ஆகியோருக்கு சொந்தமான ஆடுகளும், ராஜ் என்பவருக்கு சொந்தமான மாடுகளும் மேய்ந்து கொண்டிருந்தது. இந்நிலையில் திடீரென ஆடு, மாடுகள் வாயில் நுரை தள்ளியபடி மயங்கி விழுந்ததை பார்த்து அதன் உரிமையாளர்கள் அதிர்ச்சி அடைந்தனர். இதுபற்றி நெல்லை கால்நடை மருத்துவக் கல்லூரி மருத்துவர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. […]

Categories

Tech |