Categories
நாகப்பட்டினம் மாவட்ட செய்திகள்

டத்தே புயலில் சிக்கிய படகு…. மாயமான 9 மீனவர்களின் நிலை என்ன….? கோரிக்கை மனு அளித்த இந்திய தேசிய மீனவர் சங்கத்தினர்….!!

டத்தே புயலில் சிக்கி மாயமான 9 மீனவர்களை கண்டுபிடிக்க மத்திய மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என இந்திய தேசிய மீனவர் சங்கத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர். இந்திய தேசிய மீனவர் சங்கத் தலைவர் ராஜேந்திர நாட்டார் மத்திய மாநில அரசுகளுக்கு கோரிக்கை மனு அனுப்பியுள்ளார். அதில் அவர் கூறியிருந்ததாவது “நாகையில் சமந்தான்பேட்டை பகுதியில் மணிகண்டன் என்ற மீனவருக்கு சொந்தமான விசைப்படகில் அவருடைய தந்தை இடும்பன் மற்றும் அண்ணன் மணிவேல், நாகூர் பட்டினச்சேரி பகுதியைச் சேர்ந்த தினேஷ், […]

Categories

Tech |