இங்கிலாந்தில் கால்பந்து பயிற்சி மேற்கொண்டிருந்த சிறுவன், மின்னல் தாக்கி பரிதாபமாக பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இங்கிலாந்திலுள்ள லங்காஷயர் என்ற மாகாணத்தில் இருக்கும் பிளாக்பூல் என்ற நகரில் கடந்த செவ்வாய்க்கிழமை அன்று மாலை 5 மணிக்கு திறந்த வெளி மைதானத்தில் 9 வயது சிறுவன் ஒருவன் தனியார் கால்பந்து பயிற்சியில் பங்கேற்றிருக்கிறார். அப்போது திடீரென்று சிறுவன் மீது இடி மின்னல் தாக்கியுள்ளது. UPDATE: A nine-year-old boy has sadly died following an incident on […]
