டோக்கியோ ஒலிம்பிக்கில் வில்வித்தைக்கான மகளிர் ஒற்றையர் பிரிவில் இந்திய வீராங்கனை தீபிகா குமாரி உட்பட 64 பேர் பங்கேற்றனர். ஒலிம்பிக் போட்டியின் முதல் நாளான இன்று வில்வித்தை போட்டிக்கான ரேங்கிங் சுற்று நடைபெற்றது . இதில் மகளிருக்கான ஒற்றையர் பிரிவில் இந்திய வீராங்கனை தீபிகா குமாரி உட்பட 64 பேர் பங்கேற்றனர். ஒரு சுற்றுக்கு 6 அம்புகள் என 72 முறை ஒவ்வொரு வீராங்கனைகளும் அம்புகளை எய்தனர். இந்தச் சுற்றில் இந்திய வீராங்கனை தீபிகா குமாரி 13 […]
