இந்திய மீனவர்கள் கேரள கடல் பகுதியில் கடந்த 2012-ம் ஆண்டு மீன் பிடித்துக் கொண்டிருந்தனர். அப்போது அவ்வழியாக இத்தாலி கப்பல் சென்றது. இந்த கப்பலில் இருந்த கடற்படை அதிகாரிகள் இந்திய மீனவர்களை நோக்கி துப்பாக்கி சூடு நடத்தியதில் 2 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். இந்த விவகாரத்தில் இத்தாலி கடற்படையைச் சேர்ந்த 2 வீரர்கள் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட 2 அதிகாரிகளும் சுப்ரீம் கோர்ட் உத்தரவின்படி ஜாமீனில் விடுவிக்கப்பட்டு சொந்த நாட்டுக்கு […]
