Categories
தேசிய செய்திகள்

ஓணம் பண்டிகை….. தமிழகத்தில் 9 மாவட்டங்களுக்கு உள்ளூர் விடுமுறை….. வெளியான அறிவிப்பு…!!!!

தமிழகத்தில் மட்டும் மொத்தம் 9 மாவட்டங்களுக்கு ஓணம் பண்டிகைக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது. திருவோண பண்டிகை கேரள மக்களின் திருவிழா என்றாலும் கேரள எல்லையை ஒட்டியுள்ள தமிழக பகுதிகளிலும் இந்த விழா கொண்டாடப்படும். அந்த வகையில் கன்னியாகுமரி மாவட்டத்தில் ஓணம் பண்டிகை களைக்கட்டி வருகின்றது. இதற்காக குமரி மாவட்டத்திற்கு வருகிற 8-ம் தேதி உள்ளூர் விடுமுறை விடப்பட்டுள்ளது. அதேபோல் கோவை, நீலகிரி, திருப்பூர் சென்னை மாவட்டங்களுக்கும் எட்டாம் தேதி உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இங்கு மலையாளம் மொழி பேசும் […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்தில் 9 மாவட்டங்களில்…. வானிலை ஆய்வு மையம் அலர்ட்….!!!!

தமிழகத்தில் அடுத்த மூன்று மணி நேரத்தில் 9 மாவட்டங்களில் கன மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தென்மேற்கு பருவமழை காரணமாக கேரளா மற்றும் கர்நாடகா உள்ளிட்ட பல மாநிலங்களில் கன மழை பெய்து வருகிறது. அதன் எதிரொலியாக தமிழகத்திலும் கடந்த சில நாட்களாக மழை பெய்து வரும் நிலையில் இன்று முதல் தொடர்ந்து மூன்று நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும் இன்று அடுத்த […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் இன்று 9 மாவட்டங்களில்…. கனமழை வெளுத்து வாங்கும்…. வானிலை ஆய்வு மையம்….!!!!

தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ளதால் கடந்த சில வாரங்களாக கேரளா மற்றும் கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. இந்நிலையில் தேற்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக தமிழகத்தில் இன்று 9 மாவட்டங்களில் கன மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி கடலூர், தஞ்சை, திருவாரூர், நாகை, மயிலாடுதுறை, பெரம்பலூர், அரியலூர், திருச்சி மற்றும் புதுக்கோட்டை ஆகிய மாவட்டங்களில் கன மழை பெய்ய வாய்ப்புள்ளது. அடுத்த இரண்டு நாட்களுக்கும் பெரும்பாலான […]

Categories
மாநில செய்திகள்

கனமழை…. தமிழகத்தில் 9 மாவட்டங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை…. சற்றுமுன் புதிய அலர்ட்….!!!

தமிழகத்தில் கடந்த சில நாட்களாக பல்வேறு மாவட்டங்களில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. அதனால் அனைத்து அணைகளுக்கும் நீர்வரத்து அதிகரித்துள்ளது. இந்நிலையில் மேட்டூர் அணைக்கான நீர்வரத்து அதிகரித்துள்ளதால், ஒகேனக்கல் முதல் மேட்டூர் வரை உள்ள காவிரி கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கர்நாடகாவில் பெய்து வரும் கனமழையால் மேட்டூர் அணைக்கு நீர் வரத்து அதிகரிக்கலாம். இதனால் அதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்கும்படி சேலம், கரூர், தஞ்சை, கிருஷ்ணகிரி, தர்மபுரி, நாமக்கல், திருச்சி, ஈரோடு உள்ளிட்ட […]

Categories
மாநில செய்திகள்

அடுத்த 3 மணி நேரத்தில்…. 9 மாவட்டங்களில்…. வானிலை ஆய்வு மையம் அலர்ட்….!!!!

வடகிழக்கு பருவ மழையின் போது தான் தமிழகத்தில் ஆண்டின் அதிக மழைப்பொழிவு இருக்கும். அந்த வகையில் தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை அக்டோபர் மாதம் தொடங்கி டிசம்பர் மாதம் வரை இருக்கும். அதன்படி நவம்பர் மாதத்தில் தமிழகத்தில் பெரும்பாலான இடங்களில் வரலாறு காணாத அளவில் மழை பெய்தது. டிசம்பர் மாதத்தில் மழை சற்று குறைந்து பனிமூட்டம் அதிகமாக காணப்படுகிறது. இந்த நிலையில் தமிழகத்தில் பல நாட்களுக்கு பிறகு சில இடங்களில் கனமழை அறிக்கையை நேற்று வானிலை மையம் வெளியிட்டது. […]

Categories
தேசிய செய்திகள்

BREAKING : சென்னை உள்ளிட்ட 9 மாவட்டங்களில்…. 144 தடை உத்தரவை அமல்படுத்தலாம்….. மத்திய அரசு அதிரடி….!!!!

சென்னை உள்ளிட்ட ஒன்பது மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு அதிகரித்துள்ளதாக மத்திய அரசு தகவல் தெரிவித்துள்ளது. இந்தியாவில் சென்னை உள்ளிட்ட 9 மாவட்டங்களில் கொரோனா தொற்று அதிகரிக்கப்பட்டுள்ளதாக மத்திய சுகாதார துறை இணைச் செயலாளர் லால் அகர்வால் இந்த தகவலை தெரிவித்துள்ளார். அதன்படி மும்பை, புனே, பெங்களூர், குருகிராமம் உள்ளிட்ட 9 மாவட்டங்களில்கொரோனா  பாதிப்பு அதிகரித்துள்ளது. தமிழ்நாடு உள்ளிட்ட 6 மாநிலங்களில் கொரோனா பாதிப்பு விகிதம் தொடர்ந்து அதிகரித்துள்ளது மேலும் மேற்கு வங்கத்திலும் கொரோனா பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து […]

Categories
மாநில செய்திகள்

9 மாவட்டங்களுக்கு நாளை கனமழை எச்சரிக்கை…. வானிலை ஆய்வு மையம்….!!!!

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்ததைத் தொடர்ந்து குமரி கடல் மற்றும் அதனை ஒட்டிய இலங்கை கடல் பகுதியில் நிலவி வரும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகம் மற்றும் புதுச்சேரியில் அனேக மாவட்டங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது. 15 இடங்களில் மிக கன மழையும், 34 இடங்களில் கன மழையும் பெய்துள்ளது. தொடர் கனமழை காரணமாக பெரும்பாலான சாலைகளில் மழை நீர் வெள்ளம் போல தேங்கி நிற்கிறது. அதனால் மாணவர்களின் நலனைக் கருதி இன்று 23 […]

Categories
மாநில செய்திகள்

‘செங்கல்பட்டு உள்ளிட்ட 9 மாவட்டங்களில் மிக கனமழை பெய்யும்’…. வானிலை தகவல்….!!!

தமிழகத்தில் கன்னியாகுமரி, நெல்லை,செங்கல்பட்டு உள்ளிட்ட 9 மாவட்டங்களில் இன்று மிக கனமழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளதாவது: வங்கக்கடல் மற்றும் அதை ஒட்டிய இலங்கை கடல் பகுதியில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் இன்று பல மாவட்டங்களில் கனமழை கொட்டித் தீர்த்து வருகின்றது. இதில் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், மதுரை, தென்காசி, தேனி, திண்டுக்கல், டெல்டா மாவட்டங்கள் மற்றும் புதுவை காரைக்கால் […]

Categories
மாநில செய்திகள்

அலர்ட்டா இருங்க…! 9 மாவட்டங்களில் அடிச்சி நொறுக்கும்…. வானிலை மையம்…!!!

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்துள்ளதால் பல்வேறு மாவட்டங்களிலும் நல்ல மழை பெய்து வருகிறது. இந்த நிலையில் தமிழகம் மற்றும் புதுச்சேரி மாநிலங்களுக்கு இன்று ரெட் அலெர்ட் எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகம் மற்றும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் இன்று முதல் வரும் 29-ஆம் தேதி வரை மிக கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாகவும் தெரிவித்துள்ளது. இந்த நிலையில் தமிழகத்தின் 9 மாவட்டங்களில் மிக கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு […]

Categories
மாநில செய்திகள்

9 மாவட்டங்களில் பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை…. அரசு அறிவிப்பு….!!!

தமிழகத்தில் கடந்த வாரம் முழுவதும் பல்வேறு மாவட்டங்களில் தொடர்ந்து கனமழை பெய்தது. அதனால் மக்கள் வீட்டை விட்டு வெளியேற முடியாமல் அனைவரும் வீட்டிலேயே முடங்கி கிடந்தனர். அதுமட்டுமல்லாமல் சாலைகளில் மழை நீர் வெள்ளம் போல தேங்கி நின்றதால் போக்குவரத்து பெரிதும் பாதிக்கப்பட்டது. அதனால் மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டு கடந்த வாரம் முழுவதும் பள்ளி , கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப் பட்டது. இந்நிலையில் வங்கக் கடலில் நிலை கொண்டுள்ள புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக தமிழகத்தின் […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் 9 மாவட்டங்களில் கனமழை அலெர்ட்….. வானிலை ஆய்வு மையம்…..!!!!

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்ததைத் தொடர்ந்து சென்னை உட்பட பெரும்பாலான மாவட்டங்களில் தொடர்ந்து கன மழை கொட்டி தீர்த்தது.தற்போது கன்னியாகுமரி மற்றும் திருநெல்வேலி உள்ளிட்ட ஒருசில மாவட்டங்களில் அதிக கனமழை பெய்து வருகிறது. கனமழை காரணமாக கன்னியாகுமரி மாவட்டம் முழுவதும் வெள்ளத்தில் மிதக்கிறது. இந்நிலையில் அந்தமான் கடல் பகுதியில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக அந்தமான் கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி இன்று உருவாகியுள்ளது.இது மேற்கு வடமேற்கு […]

Categories
மாநில செய்திகள்

BREAKING: 9 மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை விடுமுறை…. சற்றுமுன் அதிரடி அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ளதால் பல்வேறு மாவட்டங்களில் தொடர்ந்து பரவலாக மழை பெய்து வருகிறது. அதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து கனமழை காரணமாக இன்று மற்றும் நாளை சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் ஆகிய நான்கு மாவட்டங்களுக்கு பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அளித்த முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.மேலும் சென்னையில் பல்வேறு இடங்களில் மழை வெள்ள நீர் தேங்கியுள்ளதால் அரசு அலுவலகங்களுக்கும் இன்று விடுமுறை அறிவித்துள்ளார். தொடர் கனமழை காரணமாக தமிழகத்தில் கள்ளக்குறிச்சி, […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் இன்று 9 மாவட்டங்களில் …. கனமழை வெளுத்து வாங்க போகுது…. அலர்ட் அலர்ட் அலர்ட்….!!

தமிழகத்தில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. இது குறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், லட்சத்தீவு மற்றும் தென்கிழக்கு அரபிக்கடல் பகுதியில் நிலவும் காற்றழுத்த தாழ்வு பகுதி மற்றும் வட தமிழகத்தில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சியின் காரணமாக புதுக்கோட்டை மற்றும் டெல்டா மாவட்டங்களில் இன்று கன மழைக்கு வாய்ப்புள்ளது. அதனை தொடர்ந்து டெல்டா மாவட்டங்களில் கனமழை முதல் மிக கனமழை பெய்ய கூடும். தமிழகத்தில் குமரி, நெல்லை, தூத்துக்குடி, […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் 9 மாவட்டங்களில் இன்று…. இடியுடன் கூடிய மழை வெளுத்து வாங்கும்…. அலர்ட்…அலர்ட்….!!!!

தமிழகத்தில் நேற்று வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ளது. அதனால் பெரும்பாலான மாவட்டங்களில் நேற்று முதலே கனமழை பெய்ய தொடங்கியுள்ளது. இந்நிலையில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக திருநெல்வேலி, கன்னியாகுமரி, தூத்துக்குடி, மதுரை, தென்காசி, சிவகங்கை, புதுக்கோட்டை, கோயம்புத்தூர் மற்றும் திருச்சிராப்பள்ளி ஆகிய மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடியகன மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும் மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்கள், டெல்டா மாவட்டங்கள் மற்றும் இதர தென் மாவட்டங்களில் அனேக இடங்களில் […]

Categories
மாநில செய்திகள்

ஊரக உள்ளாட்சி தேர்தல்…. நாளை காலை 8 மணிக்கு வாக்கு எண்ணிக்கை…..!!!!

தமிழகத்தில் கடந்த 2019ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் உள்ளாட்சி தேர்தல் நடைபெற்றது. அப்போது மாவட்டங்கள் பிரிக்கப்படாததால்  9 மாவட்டங்களில் உள்ளாட்சித் தேர்தல் நடைபெறவில்லை. அந்த 9 மாவட்டங்களுக்கும் கடந்த 6 மற்றும் 9 ஆகிய இரு தேதிகளில் தேர்தல் நடத்தப்பட்டது. 9 மாவட்டங்களில் 145 மாவட்ட பஞ்சாயத்து உறுப்பினர் பதவிகளும், 1,381 ஒன்றிய உறுப்பினர் பதவிகளும், 2,901 பஞ்சாயத்து தலைவர் பதவிகளும், 22681 ஊராட்சி உறுப்பினர் பதவிகளும் உள்ளது. இந்தப் பதவிக்கான தேர்தலுடன் சேர்த்து 28 மாவட்டங்களில் […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் 9 மாவட்டங்களில்…. புதிய கட்டுப்பாடுகள் அமல்…. அதிரடி உத்தரவு…!!!!

தமிழகத்தில் 9 மாவட்டங்களில் வருகின்ற அக்டோபர் 6 மற்றும் 9ம் தேதிகளில் இரண்டு கட்டங்களாக தேர்தல் நடைபெற உள்ளது. இதற்கான பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.இந்நிலையில் தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையம் முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதில் தேர்தல் பிரச்சாரத்திற்காக வாகனங்களில் பொருத்தப்படும் ஒலிபெருக்கிகள் காலை 6 மணி முதல் இரவு 10 மணி வரை மட்டுமே அனுமதிக்கப்படுகிறது. மேலும் பொதுக் கூட்டங்களில் அல்லது ஊர்வலங்களில் ஒலிபெருக்கியை பயன்படுத்த காவல் துறையிடம் எழுத்து மூலமாக அனுமதி பெற வேண்டும். இதையடுத்து […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் 9 மாவட்டங்களில்…. பறக்கும் படை அமைக்க…. தேர்தல் ஆணையம் உத்தரவு….!!!!

தமிழகத்தில் 9 மாவட்டங்களில் ஊரக உள்ளாட்சி தேர்தல் வருகின்ற அக்டோபர் 6 மற்றும் 9 ஆகிய தேதிகளில் இரண்டு கட்டங்களாக நடைபெற உள்ளது. அதனால் அனைத்து கட்சிகளும் தீவிர தேர்தல் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் ஊரக உள்ளாட்சி தேர்தல் நடைபெறும் 9 மாவட்டங்களில் பறக்கும் படை அமைக்க மாவட்ட ஆட்சியர்களுக்கு மாநில தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. ஒரு செயற்கை குற்றவியல் நீதிபதி மற்றும் இரண்டு அல்லது மூன்று கால்களைக் கொண்ட பறக்கும் படை அமைக்க வேண்டும். […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் நாளை 9 மாவட்டங்களில்…. அதீத கனமழைக்கு வாய்ப்பு…. அலர்ட்….!!!!

தமிழகத்தில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி மற்றும் வெப்ப சலனம் காரணமாக நாளை 9 மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய கன முதல் மிக கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, மதுரை, விருதுநகர், புதுக்கோட்டை, தஞ்சை, திருவாரூர், அரியலூர் மற்றும் பெரம்பலூர் ஆகிய 9 மாவட்டங்களில் மிக கனமழைக்கு வாய்ப்பு உள்ளது. சென்னையை பொருத்தவரையில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒரு சில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசான […]

Categories
மாநில செய்திகள்

TN Budget 2021: தமிழகத்தில் 9 மாவட்டங்களில்… புதிதாக சிப்காட்… வெளியான தகவல்…!!!

தமிழகத்தில் நடந்த சட்டமன்றத் தேர்தலில் திமுக அமோக வெற்றி பெற்று ஆட்சியை தன் வசப்படுத்தியது. இதையடுத்து திமுக கட்சியின் தலைவர் மு க ஸ்டாலின் தமிழக முதல்வராக பதவி ஏற்றுக் கொண்டார். இந்நிலையில் 2021-22ஆம் நிதியாண்டிற்கான முழு பட்ஜெட் எப்போது தாக்கல் செய்யப்படும் என்ற எதிர்பார்ப்பு நிலவியது. இதையொட்டி இன்று காலை 10 மணிக்கு சென்னை வாலாஜா சாலையில் உள்ள கலைவாணர் அரங்கில் தமிழக சட்டப்பேரவை கூட்டம் தொடங்கி நடைபெற்று வருகின்றது. தமிழகத்தின் முதல்முறையாக காகிதம் இல்லாத […]

Categories
மாநில செய்திகள் வானிலை

அடுத்து 2 நாட்களுக்கு… இந்த 9 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு… வானிலை தகவல்…!!!

தமிழகத்தில் அடுத்த 24 மணி நேரத்தில் 9 மாவட்டங்களில் லேசான மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சென்னை வானிலை ஆய்வு மையம் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் தென்மேற்கு பருவக்காற்று காரணமாக தமிழகத்தில் அடுத்த 24 மணி நேரத்தில் நீலகிரி, கோவை, சேலம், வேலூர், ராணிப்பேட்டை, சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் லேசான மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக தெரிவித்திருந்தது. இதை தவிர மற்ற மாவட்டங்களில் வறண்ட வானிலை நிலவும் […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் 9 மாவட்டங்களில் இன்று…. வானிலை ஆய்வு மையம் அலர்ட்….!!!!

தமிழகத்தில் கடந்த சில மாதங்களாக கோடை வெயில் மக்களை வாட்டி வதைத்துக் கொண்டிருக்கும் சூழலில், மக்களுக்கு சற்று குளிர்ச்சியூட்டும் விதமாக ஆங்காங்கே மழை பெய்து வருகிறது. அதுமட்டுமல்லாமல் ஜூன் மூன்றாம் தேதி முதல் தென்மேற்கு பருவமழை தொடங்கியுள்ளது. அதனால் தமிழகத்தின் பல மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது. இந்நிலையில் தமிழகத்தில் வெப்பச்சலனம் காரணமாக நெல்லை, ஈரோடு,சேலம் மற்றும் நாமக்கல் உள்ளிட்ட 9 மாவட்டங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. […]

Categories
மாநில செய்திகள்

தமிழக மக்களே அலெர்ட்…. அடுத்த 2 மணி நேரத்தில்…. மிக கனமழைக்கு வாய்ப்பு….!!!!

தமிழகத்தில் கடந்த சில மாதங்களாக கோடை வெயில் மக்களை வாட்டி வதைத்துக் கொண்டிருக்கும் சூழலில், மக்களுக்கு சற்று குளிர்ச்சியூட்டும் விதமாக ஆங்காங்கே மழை பெய்து வருகிறது. அதுமட்டுமல்லாமல் ஜூன் மூன்றாம் தேதி முதல் தென்மேற்கு பருவமழை தொடங்கியுள்ளது. அதனால் தமிழகத்தின் பல மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது.இந்நிலையில் தமிழகத்தில் பல மாவட்டங்களில் நேற்று இரவு முதல் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இதனையடுத்து தமிழகத்தில் மழை நீடிக்கும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. அதன்படி இன்று […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் 9 மாவட்டங்களில் இன்று…. வானிலை ஆய்வு மையம் அலெர்ட்….!!!!

தமிழகத்தில் வெப்பசலனத்தின் காரணமாக இன்று மதுரை,தேனி, விருதுநகர், சேலம், தர்மபுரி உள்ளிட்ட 9 மாவட்டங்களில் இடிமின்னலுடன் கூடிய கனமழை என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக, சென்னை வானிலை ஆய்வு மையத்தின் இயக்குநர் புவியரசன் தெரிவித்துள்ளதாவது, தமிழ்நாட்டில் வெப்பசலனத்தின் காரணமாக இன்று  தேனி, திண்டுக்கல், சேலம்,மதுரை, தர்மபுரி, சிவகங்கை,விருதுநகர், விழுப்புரம் மற்றும் கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடிமின்னலுடன் கூடிய கன மழையும், ஏனைய மாவட்டங்கள் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் ஒருசில […]

Categories
மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

BREAKING: முழு ஊரடங்கு: 9 மாவட்டங்களில்…. தமிழக அரசு அதிரடி….!!!

தமிழகம் முழுவதும் கொரோனா பரவலை கட்டுப்படுத்த முழு ஊரடங்கு அமலில் உள்ளது. கடந்த மே 10ஆம் தேதி அமல்படுத்தப்பட்ட முழு ஊரடங்கு தற்போது ஜூன் 14 ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. அதில் கூடுதல் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. அதன் பலனாக தமிழகத்தில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் குறைந்து கொண்டே வருகிறது. அதனால் மக்கள் சற்று நிம்மதி அடைந்துள்ளனர். மேலும் தடுப்பூசி போடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் ஊரடங்கால் தமிழகத்தின் 25 மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு கட்டுப்பாட்டில் […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் 9 மாவட்டங்கள்… இடியுடன் கூடிய கனமழை… கடும் எச்சரிக்கை…!!!

தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்திற்கு 9 மாவட்டங்களில் கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் கடந்த மாதம் உருவான இரண்டு புயல்களால் பல்வேறு மாவட்டங்களில் கன மழை கொட்டி தீர்த்தது. அதனால் சில மாவட்டங்களில் பலத்த சேதங்கள் ஏற்பட்டுள்ளன. அதன்பிறகு வறண்ட வானிலையே நிலவி வந்த நிலையில், கடந்த ஒரு வாரமாக தமிழகத்தில் பரவலாக மழை பெய்து வருகிறது. ஜனவரி 11ஆம் தேதி வரை கன மழை நீடிக்கும் என வானிலை […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் 2 நாட்கள்… பொதுமக்களுக்கு எச்சரிக்கை…!!!

தமிழகத்தில்  9 மாவட்டங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சென்னை வானிலை ஆய்வு மையம் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், “தமிழகத்தில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சியால் அடுத்த 24 மணி நேரத்தில் மதுரை, தேனி, விருதுநகர், புதுக்கோட்டை, சிவகங்கை, நெல்லை, தென்காசி, தூத்துக்குடி மற்றும் கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்யும். சென்னை மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் சில பகுதிகளில் மழை […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் அதி தீவிரம்… 9 மாவட்டங்கள்… வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை…!!!

தமிழகத்தில் 9 மாவட்டங்களில் மிக அதிக கனமழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ளதால், பெரும்பாலான மாவட்டங்களில் கன மழை பெய்து கொண்டிருக்கிறது. இந்நிலையில் தென்கிழக்கு அரபிக்கடல் பகுதியில் உண்டாக்கியுள்ள புதிய குறைந்த காற்றழுத்தத் தாழ்வுப்பகுதி தமிழகத்தில் அடுத்த 24 மணி நேரத்தில் 9 மாவட்டங்களில் கன மழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. அதன்படி மதுரை, தேனி, சிவகங்கை, விருதுநகர், ராமநாதபுரம், […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் 9 மாவட்டங்கள்… கட்டாயம் மழை பெய்யும்… வானிலை ஆய்வு மையம்…!!!

தமிழகத்தில் 9 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தகவல் அளித்துள்ளது. தமிழகத்தில் கடந்த சில நாட்களாக பல்வேறு மாவட்டங்களில் கன மழை பெய்து கொண்டிருக்கிறது. அதனால் நீர் ஆதாரமாக திகழும் ஏரிகள் மற்றும் குளங்கள் அனைத்தும் மிக வேகமாக நிரம்பி உள்ளன. இந்த நிலையில் தமிழகத்தில் 9 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதுபற்றி வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கை ஒன்றில், ” […]

Categories

Tech |