கேரள மாநிலம் பாலக்காட்டில் இரண்டு பேருந்துகள் நேருக்கு நேர் மோதிய விபத்தில் ஒன்பது பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.43 பள்ளி மாணவர்களை ஏற்றுக் கொண்டு ஊட்டி நோக்கி சுற்றுலா பேருந்து ஒன்று வடகஞ்சேரி தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்தது.அப்போது முன்னாள் சென்று கொண்டிருந்த அரசு பேருந்தின் பின்புறம் மோதியதில் சுற்றுலா பேருந்தில் இருந்து 9 மாணவர்கள் உயிரிழந்தனர். மேலும் நான்கு பேரின் உடல்நிலை கவலைக்கிடமாக உள்ளதாக கூறப்படுகிறது. மேலும், 40க்கும் மேற்பட்டோர் படுகாயங்களுடன் உயிருக்கு போராடிக்கொண்டிருந்தனர். இந்த விபத்து […]
