கரூர் மாவட்டத்தில் உள்ள தொழிற்பேட்டை பகுதியில் இருக்கும் வீட்டில் 16 வயது சிறுமியை அடைத்து வைத்து பாலியல் தொழில் செய்வதாக அதிகாரிகளுக்கு புகார் அளிக்கப்பட்டது. அந்த புகாரின் பேரில் பாலியல் தொழிலில் ஈடுபாடுபவர்களை பிடிப்பதற்காக தனிப்படை அமைக்கப்பட்டது. இதனையடுத்து சம்பந்தப்பட்ட வீட்டில் அதிரடி சோதனை நடத்தி 3 பெண் தரகர்கள், 5 வாலிபர்கள் ஆகியோரை போலீசார் மடக்கி பிடித்தனர். பின்னர் 16 வயது சிறுமியை மீட்டு விசாரித்தனர். அந்த விசாரணையில் கரூர் பகுதியை சேர்ந்த மேகலா, மாயா, […]
