Categories
தேசிய செய்திகள்

பாலம் அறுந்து விழுந்த கோர விபத்தில்…. 141 பேர் பலியான சம்பவம்…. 9 பேர் கைது….!!!

குஜராத் மாநிலம் மோர்ஹி பகுதியில் மச்சு ஆறு ஓடிக்கொண்டிருக்கிறது.இந்த ஆற்றைக் கடக்க அப்பகுதியில் நாள்தோறும் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் அங்குள்ள கேபிள் பாலத்தை பயன்படுத்தி வருகிறார்கள். இந்நிலையில் வழக்கம் போல நேற்று முன்தினம் மாலையும் நூற்றுக்கணக்கானோர் பாலத்தில் நடந்து சென்று கொண்டிருந்தனர். அப்போது யாரும் எதிர்பாராத விதமாக பாலம் இடிந்து ஆற்றுக்குள் விழுந்தது.அந்த விபத்தில் சிக்கி உயிரிழந்தோரின் எண்ணிக்கை 140 ஐ கடந்துள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதில் சிக்கிய 177 பேர் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் இந்த […]

Categories
கள்ளக்குறிச்சி மாவட்ட செய்திகள்

“ரோந்து பணியில் ஈடுபட்ட போலீசார்”…. சாராயம் விற்பனை செய்த 9 பேர் கைது….!!!!!!

சங்கராபுரம், மூங்கில்துறைப்பட்டு உள்ளிட்ட பகுதிகளில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்ட பொழுது சாராயம் விற்பனை செய்த 9 பேரை போலீசார் கைது செய்தனர். கள்ளக்குறிச்சி மாவட்டத்திலுள்ள சங்கராபுரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் பாண்டியன் தலைமையிலான போலீசார் சங்கராபுரம் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டபொழுது தியாகராஜபுரம் ஏரிக்கரை அருகே சாராயம் விற்பனை செய்து கொண்டிருந்த மீனாட்சி, மொட்டையம்மாள், முத்தம்மாள், ஏழுமலை உள்ளிட்ட ஐந்து பேரையும் போலீசார் கைது செய்து அவர்களிடம் இருந்த 41 லிட்டர் சாராயப்பாக்கெட்டுகளை பறிமுதல் செய்து அழித்தார்கள். […]

Categories
உலக செய்திகள்

இலங்கை: போராட்டக்காரர்கள் மீது தாக்குதல்…. ராணுவத்தினர் திடீர் அதிரடி…. பரபரப்பு….!!!

அரசுக்கு எதிராக மக்கள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருவதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இலங்கையில் நிலவும் கடுமையான பொருளாதார நெருக்கடி மற்றும் அத்தியாவசிய பொருள்களின் விலை உயர்வு, தட்டுப்பாடு போன்ற பல்வேறு காரணங்களால் மக்கள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இவர்கள் ராஜபக்சே குடும்பத்தினரை அனைத்து பதவி களிலிருந்தும் விலக வலியுறுத்தி போராட்டம் நடத்தினர். கடந்த 9-ம் தேதி அதிபர் மாளிகையை முற்றுகையிட்ட போராட்டக்காரர்கள் தங்கள் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வந்தனர். இந்த தகவலை முன்கூட்டியே உளவுத்துறை மூலம் […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

வாலிபர் கடத்தி கொலை… 9 பேர் கைது… போலீஸ் அதிரடி…!!!!

வாலிபரை கடத்தி கொலை செய்யப்பட்டது தொடர்பாக 9 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். சென்னை அம்பத்தூரை அடுத்துள்ள சூழப்பட்டு பகுதியில் வசித்து வந்தவர் 30 வயதுடைய உதயகுமார். இவர் ரவுடியாக சுற்றி வலம் வந்துள்ளார். இவர் தற்சமயம் திருவள்ளூரை அடுத்துள்ள வேப்பம்பட்டில் இருக்கின்ற தனது மாமியார் வீட்டில் வசித்து வந்துள்ளார். இவருடைய நண்பர் அம்பத்தூர் சண்முகபுரம் பகுதியில் வசித்த 26 வயதுடைய ஜீவா என்பவருடைய வீட்டின் முன் அதே பகுதியில் வசித்த 35 வயதுடைய மோசஸ் தனது […]

Categories
தேனி மாவட்ட செய்திகள்

10 நாளாக போட்ட திட்டம்…. அதிரடி காட்டிய வனத்துறையினர்…. வசமாக சிக்கிய 9 பேர்….!!

பழமை வாய்ந்த யானை தந்தங்களை விற்பனை செய்ய முயன்ற 9 பேரை வனத்துறையினர் கைது செய்துள்ளனர். தேனி மாவட்டம் தேவதானப்பட்டி பகுதியில் யானை தந்தங்கள் விற்பனை செய்யப்படுவதாக வனத்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின் அடிப்படையில் வனச்சரகர் டேவிட்ராஜ் தலைமையில் வனத்துறையினர் 3 குழுக்களாக பிரிந்து அதிரடி வாகன சோதனையில் ஈடுபட்டுள்ளனர். அப்போது தேவதானப்பட்டி அடுத்துள்ள புல்லக்காபட்டி அருகே உள்ள புறவழி சாலையில் சிலர் சந்தேகப்படும்படி சாக்குப் பையுடன் நின்று கொண்டிருந்தனர். இதனை பார்த்த வனத்துறையினர் […]

Categories
நாகப்பட்டினம் மாவட்ட செய்திகள்

கிடைத்த ரகசிய தகவல்…. 9 பேரை சுற்றி வளைத்த போலீசார்…. 170 கிலோ கஞ்சா பறிமுதல்….!!

இலங்கைக்கு கடத்துவதற்காக ஆந்திராவில் இருந்து கொண்டுவரப்பட்ட 170 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்த போலீசார் 9 பேரை கைது செய்துள்ளனர். நாகை மாவட்டம் கீழையூரை அடுத்துள்ள வேட்டைக்காரனிருப்பு பகுதியில் வசிக்கும் சுதாகர் என்பவர் சட்டவிரோதமாக கஞ்சாவை இலங்கைக்கு கடத்துவதாக காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின் அடிப்படையில் மாவட்ட சூப்பிரண்டு அதிகாரி ஜவகரின் உத்தரவின்படி சப்-இன்ஸ்பெக்டர் பாலமுருகன் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வந்துள்ளனர். இந்நிலையில் சம்பவத்தன்று வேட்டைக்காரனிருப்பு புதுப்பாலம் அருகே காவல்துறையினர் […]

Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

விடுதியில் தங்கிய கொள்ளை கும்பல்…. வளைத்து பிடித்த போலீசார்…. பயங்கர ஆயுதங்கள் பறிமுதல்….!!

தனியார் விடுதியில் தங்கியிருந்த கொள்ளை கும்பலை சேர்ந்த 9 பேரை போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர். ராமநாதபுரம் மாவட்டம் தொண்டியில் செயல்பட்டு வரும் தனியார் விடுதி ஒன்றில் கொள்ளை கும்பலை சேர்ந்தவர்கள் அறை எடுத்து தங்கி இருப்பதாக காவல் துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின் அடிப்படையில் தொண்டி சப்-இன்ஸ்பெக்டர் பூமிநாதன் மற்றும் காவல்துறையினர் உடனடியாக தனியார் விடுதிக்கு சென்று விசாரித்துள்ளனர். இதனையடுத்து அங்கு தங்கியிருந்த கொள்ளை கும்பலை சேர்ந்தவர்களான தேவகோட்டை சேர்ந்த பூமி, […]

Categories
தேனி மாவட்ட செய்திகள்

கட்சியினருக்குள் ஏற்பட்ட மோதல்…. பார்வர்டு பிளாக் கட்சியினர் மீது நடவடிக்கை…. 9 பேர் கைது….!!

இரு தரப்பினரிடையே ஏற்பட்ட மோதலில் பார்வர்டு பிளாக் கட்சியினர் 9 பேரை போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர். தேனி மாவட்ட அகில இந்திய பார்வர்டு பிளாக் கட்சியின் முன்னாள் மாவட்ட பொது செயலாளர் எஸ்.ஆர்.தமிழன் நினைவு தினத்தன்று, ரத்தினம் நகரில் உள்ள அவரது சமாதியில் பலரும் அஞ்சலி செலுத்தியுள்ளனர். அப்போது அங்கு அஞ்சலி செலுத்த வந்த தென்னிந்திய பார்வர்ட் பிளாக் கட்சியில் இருக்கும் தமிழ் தேசிய பார்வர்டு பிளாக் கட்சியினருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து […]

Categories
தேசிய செய்திகள்

சிறுமிக்கு நேர்ந்த கொடுமை…. 9 பேரின் வெறிச்செயல்…. பதற வைக்கும் சம்பவம்….!!!!

குஜராத் டாங் மாவட்டத்தில் 14 வயது சிறுமி ஒருவரை 9 பேர் கொண்ட கும்பல் பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் 2 மாதங்களுக்கு பின்னர் இணையத்தில் பரவி காணொளி வழியாக வெளிச்சத்திற்கு வந்துள்ளது. இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதையடுத்து அனைவரும் கைதாகியுள்ளனர். 14 வயது சிறுமியை ஒரு கும்பல் பாலியல் பலாத்காரம் செய்யும் வீடியோ சமூகவலைதளங்களில் சமீபத்தில் வெளியானது. அதை பார்த்து அதிர்ச்சி அடைந்த சிறுமியின் உறவினர், பெற்றோருக்கு தகவல் தெரிவித்தனர். அதன் பின்னர் […]

Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

மாயமான வடமாநில தொழிலாளர்கள்… உரிமையாளருக்கு காத்திருந்த அதிர்ச்சி… 9 பேர் கைது…!!

ரிக் வண்டி அலுவலகத்தில் நுழைந்து பணத்தை திருடிய 9 வடமாநில தொழிலாளர்களை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். நாமக்கல் மாவட்டம் எருமப்பட்டியை அடுத்துள்ள சிங்களங்கோம்பை பகுதியில் ராஜேஷ் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் பொன்னேரி கைகாட்டியில் ஆழ்துளை கிணறு அமைக்கும் நிறுவனம் ஒன்றை நடத்தி வந்துள்ளார். இந்நிலையில் இவருக்கு சொந்தமான ரிக் வண்டியில் சத்தீஸ்கர் மாநிலத்தை சேர்ந்த 9 வடமாநில தொழிலாளர்கள் பணியாற்றி வந்துள்ளனர். அந்த 9 பேரும் அலுவலகம் அருகிலேயே வசித்து வந்துள்ளனர். இதனையடுத்து கடந்த 7ஆம் […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

இருதரப்பினரிடையே மோதல்…. ஒன்பது பேர் கைது…. திருநெல்வேலியில் பரபரப்பு….!!

இருதரப்பினரிடையே ஏற்பட்ட தகராறில் 9 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள கூடங்குளம் பகுதியில் உள்ள கோவிலில் பூஜை நடத்துவது தொடர்பாக அப்பகுதியில் வசிக்கும் இரு தரப்பினரிடையே முன்விரோதம் இருந்து வந்துள்ளது. இந்நிலையில் மாலையில் கோவிலுக்கு இருதரப்பினரும் வழிபடச் சென்றபோது மீண்டும் அவர்களுக்கிடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் ஒரு தரப்பினரை சேர்ந்த சுயம்பு, துரைசாமி, வானதி, விஜயகுமாரி மற்றும் மற்றொரு தரப்பினரை சேர்ந்த பாண்டி, தில்லைக்கனி, பிரேமலட்சுமி ஆகியோரும் காயமடைந்தனர். தற்போது இவர்கள் 7 பேரும் […]

Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

போலீசார் நடத்திய அதிரடி சோதனை… 9 பேரை கைது செய்து… 809 மது பாட்டில்கள் பறிமுதல்…!!

ராமநாதபுரம் மாவட்டத்தில் காவல்துறையினர் நடத்திய அதிரடி சோதனையில் சட்டவிரோதமாக மது விற்பனை செய்த 9 பேரை கைது செய்துள்ளனர். ராமநாதபுரம் மாவட்டத்தில் அனுமதியின்றி மது விற்பனை அதிகளவில் நடைபெறுவதாக காவல்துறையினருக்கு தெரிய வந்துள்ளது. இதனால் சூப்பிரண்டு அதிகாரி கார்த்திக் உத்தரவின் படி அனைத்து பகுதிகளிலும் அந்தந்த காவல்துறையினர் அதிரடி சோதனையில் ஈடுபட்டுள்ளனர். இதனையடுத்து சோதனையில் அனுமதியின்றி மது பாட்டில்களை பதுக்கி வைத்து விற்பனை செய்த 9 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். இதனைத்தொடர்ந்து அவர்களிடமிருந்து 809 மதுபாட்டில்களையும் […]

Categories

Tech |