Categories
உலக செய்திகள்

சற்றும் எதிர்பாராத தருணம்…. மிகவும் வேகமாக வந்த ரயில்…. பராமரிப்புப் பணியில் ஈடுபட்டவர்களுக்கு நேர்ந்த கதி….!!

சீனாவில் ரயில் மோதிய விபத்தில் பராமரிப்பு பணியை செய்து கொண்டிருந்த ரயில்வே ஊழியர்கள் 9 பேர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சீனாவிலிருக்கும் ஷிங்சாங் நகரில் ரயில்வே தண்டவாளத்தை சீரமைக்கும் பணியை சுமார் 50க்கும் மேலான ரயில்வே ஊழியர்கள் செய்து கொண்டிருப்பதால் ரயில்வே தண்டவாளத்தை சிறிது தூரத்திற்கு மூடி வைத்துள்ளனர். இதனிடையே சீனாவின் ஹாங்சவ் நகரிலிருந்து  எக்ஸ்பிரஸ் ரயில் ஒன்று நூற்றுக்கணக்கான பயணிகளை ஏற்றிக்கொண்டு தண்டவாளத்தை சீரமைக்கும் பணி நடந்து கொண்டிருக்கும் நகரமான ஷிங்சாங்கை கடந்து ஹாங்சவ்விற்கு […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் ஒரேநாளில் கொரோனாவுக்கு 9 பேர் உயிரிழப்பு ….!!

தமிழகத்தில் கொரோனா காரணமாக நேற்று ஒரே நாளில் 9 பேர் உயிரிழந்தலால் பலி எண்ணிக்கை 11700 கடந்தது. கொரோனா தொற்றால் 7,80,505-க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். தமிழக சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள தகவலின்படி நேற்று 1,459 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் தமிழகத்தில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 7,80,505 -ஆக உயர்ந்துள்ளது. ஒரே நாளில் கொரோனா வைரஸ் காரணமாக 9 பேர் உயிரிழந்தனர். இவர்களுடன் சேர்த்து இதுவரை உயிரிழந்தோர் எண்ணிக்கை 11,703 ஆக உயர்ந்தது. […]

Categories

Tech |