Categories
பல்சுவை

என்னாது!… ஒரு சைக்கிளில் இத்தனை குழந்தைகளா?…. லைக்குகளை குவிக்கும் வைரல் வீடியோ….!!!!

சைக்கிளில் செல்லும் ஒரு நபர் பலபேரின் கவனங்களை ஈர்த்துள்ள வீடியோவானது இணையத்தில் வைரலாகி வருகிறது. இப்போது இணையத்தில் வைரலாகி வரும் அந்த வீடியோவில் ஒரு நபர் தன் சைக்கிளில் சுமார் 9 குழந்தைகளை ஏற்றிக்கொண்டு செல்கிறார். இவ்வாறு 1 சைக்கிளில் 9 குழந்தைகளுடன் பயணிக்கும் நபரின் வீடியோவானது நெட்டிசன்களின் கவனத்தை ஈர்த்திருக்கிறது. https://twitter.com/JaikyYadav16/status/1592438950991626241?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E1592438950991626241%7Ctwgr%5E28cc39da04482127dcfbc215ce4be2e243bd60b3%7Ctwcon%5Es1_c10&ref_url=https%3A%2F%2Fzeenews.india.com%2Ftamil%2Findia%2Fomg-man-travelling-with-9-childrens-in-cycle-viral-video-420479 வீடியோவில் ஒருவர் சைக்கிள் ஓட்ட, பின்பக்க சீட்டில் 3 குழந்தைகள் அமர்ந்திருக்கிறது. அத்துடன் ஒரு குழந்தை பின்னால் நின்றுகொண்டு அவரது தோள்பட்டையை பிடித்துக்கொண்டு […]

Categories
தேசிய செய்திகள்

பெரும் அதிர்ச்சி….! “ஒரு மருத்துவரின் குடும்பத்தில் 9 பேர்”….. நெஞ்சை பதற வைக்கும் சம்பவம்…..!!!!

மராட்டியத்தில் டாக்டர் குடும்பத்தை சேர்ந்த 9 பேர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மராட்டிய மாநிலம் சாங்கிலி மாவட்டம் மீரஜ் தாலுகா மய்சால் பகுதி அம்பிகா நகரில் வசித்து வந்தவர் மாணிக் எல்லப்பா. இவர் கால்நடை மருத்துவராக பணியாற்றி வருகிறார். இதே பகுதியில் மற்றொரு வீட்டில் இவரது தம்பி போபட் எல்லப்பா, பள்ளிக்கூட ஆசிரியராக உள்ளார். இவர்கள் வசித்து வந்த வீடுகள் நேற்று காலை நீண்ட நேரமாக திறக்கப்படாமல் இருந்தது. இதனால் சந்தேகம் […]

Categories
தேசிய செய்திகள்

நேருக்கு நேரே மோதிய லாரிகள்….. 9 பேர் உடல் கருகி பலி….. பெரும் சோகம்….!!!!

மகாராஷ்டிரா மாநிலத்தில் நேருக்கு நேர் லாரி மோதியதில் ஏற்பட்ட தீ விபத்தில் 9 பேர் உடல் கருகி உயிரிழந்துள்ளனர். மகாராஷ்டிரா மாநிலம், சந்திராபூர் நகரின் புறநகர் பகுதியில் டீசல் ஏற்றுக்கொண்ட டேங்கர் லாரியும், மரம் ஏற்றி சென்ற லாரியும் எதிர்பாராதவிதமாக நேருக்கு நேர் மோதிய விபத்தில் ஏற்பட்ட தீ காரணமாக 9 பேர் உடல் கருகி உயிரிழந்தனர். நேற்று இரவு 10 மணி அளவில் சந்திராபூர் சாலையில் இந்த விபத்து நடந்தது. விபத்து நடந்த இடத்திற்கு சென்ற […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் 9 பேருக்கு ஒமைக்ரான் தொற்று இருக்கலாம்…..  ராதாகிருஷ்ணன் தகவல்….!!!

தமிழகத்தில் மேலும் 9 பேருக்கு ஒமைக்ரான் தொற்று இருக்கலாம் என்று மக்கள் நல்வாழ்வுத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். சென்னை ராஜீவ்காந்தி மருத்துவமனையில் செயல்பட்டுவரும் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து மக்கள் நல்வாழ்வுத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் ஆய்வு மேற்கொண்டார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர் தமிழ்நாட்டில் மேலும் 9 பேருக்கு ஒமைக்ரான் தொற்று இருக்கலாம் என தெரிவித்தார்.  நேற்று ஒருவருக்கு ஒமைக்ரான் தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில் அவரது குடும்பத்தினர் மற்றும் அவருடன் தொடர்பில் இருந்த 7 பேருக்கு ஒமைக்ரான் […]

Categories
தேசிய செய்திகள்

திருமணமான பெண்ணை…” 9 பேர் சேர்ந்து சீரழித்த கொடுமை”… கொடூரம்…!!

ராஜஸ்தான் மாநிலத்தில் திருமணமான ஒரு பெண்ணை 9 பேர் சேர்ந்து கொடூரமாக பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ராஜஸ்தான் மாநிலம், பிகானேர் மாவட்டம் சர்பஞ்ச் கிராமத்தை சேர்ந்த ஒரு பெண்ணை 9 பேர் சேர்ந்து கூட்டாக பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர். இந்த வழக்கில் காவல் அதிகாரி விக்ரம் சிங் பாலியல் வன்கொடுமை மற்றும் கும்பல் புகார் பதிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார். பாதிக்கப்பட்ட அந்த பெண் குற்றவாளி மீது எழுத்துப்பூர்வமாக புகார் அளித்துள்ளார். 9 […]

Categories

Tech |