நாடு முழுவதும் நவராத்திரி விழா 9 நாட்கள் கோலாகலமாக கொண்டாடப்படும்.அப்படிப்பட்ட நவராத்திரி விழாவில் நிறைவு நாளாக இந்த ஒன்பதாம் நாள் வழிபாடு அமைந்துள்ளது. இந்த நாட்டில் அம்பிகையை நாம் பரமேஸ்வரி என்ற திருநாமத்தால் வழிபாடு செய்கிறோம். அதாவது சரஸ்வதி தேவியை வழிபடுகின்ற இறைவனால் தான் இது.நவராத்திரி விழாவில் நிறைவு நாளாக ஒன்பதாம் நாள் வழிபாடு அமைந்துள்ள நிலையில் இந்த நாளில் அம்பிகையை வழிபடுவது அவசியம். பலரின் குலதெய்வமாகவும் இந்த அங்காள பரமேஸ்வரி விளங்குவதற்கான முக்கிய காரணம் அங்காள […]
