மியான்மரில் ராணுவ ஆட்சிக்கு எதிராக நடத்தப்பட்ட போராட்டத்தில் 9 பேரை காவல்துறையினர் சுட்டு கொன்றதாக தகவல் வெளியாகியுள்ளது. மியான்மரில் ஆங் சாங் சூகியின் ஜனநாயக ஆட்சி கவிழ்க்கப்பட்டு ராணுவம் அந்நாட்டு ஆட்சியை கைப்பற்றியது. இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் மியான்மரின் பல்வேறு இடங்களில் பொதுமக்கள் உட்பட பல்வேறு தரப்பினரும் வீதிகளில் இறங்கி போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த போராட்டத்தில் தற்போது 9 பேரை காவல்துறையினர் சுட்டுக் கொன்றதாக தகவல்கள் கிடைத்துள்ளது. மியான்மரில் Mandaley என்ற நகரத்தில் நடத்தப்பட்ட […]
