Categories
உலக செய்திகள்

FLASH NEWS : புதிதாக பரவி வரும் மர்ம நோய்…. இதுவரை 89 பேர் பலி…. அதிர்ச்சி….!!

தெற்கு சூடான் நாட்டில் இதுவரை 89 பேர் அடையாளம் காணப்படாத மர்ம நோயால் உயிரிழந்துள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. தெற்கு சூடான் நாட்டில் இதுவரை 89 பேர் அடையாளம் காணப்படாத மர்ம நோயால் உயிரிழந்துள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. அதனை தொடர்ந்து உலகச் சுகாதார அமைப்பின் நிபுணர்கள் அந்நாட்டின் ஜாங்லி மாகாணத்தில் உள்ள பங்காக்கில் அடையாளம் காணப்படாத நோயால் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்து தீவிர ஆராய்ச்சி மேற்கொண்டு வருகின்றனர். மேலும் WHO நிபுணர்கள் அண்மையில் வெள்ளப்பெருக்கினால் மோசமாக […]

Categories

Tech |