88 கிலோ கஞ்சாவை காரில் கடத்தி சென்ற குற்றத்திற்காக போலீசார் வாலிபரை கைது செய்ததோடு, அவர் கடத்தி சென்ற கஞ்சாவையும் பறிமுதல் செய்து விட்டனர். ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள ராமேஸ்வரத்திற்கு மதுரை மாவட்டத்திலுள்ள ஒத்தக்கடை பகுதியிலிருந்து இரண்டு நபர்கள் ஒரு காரில் சென்று கொண்டிருந்தனர். இந்த கார் கமுதக்குடி சாலையில் சென்று கொண்டிருக்கும் போது திடீரென பழுதாகி விட்டது. இதனையடுத்து அந்த காரில் பயணித்தவர்கள் காரை நடுரோட்டில் நிறுத்தி பழுது பார்த்துக் கொண்டிருந்தனர். அந்த சமயம் நெடுஞ்சாலைத்துறை […]
