இந்தோனேசியா நாட்டில் 61 வயதான முதியவர் 88-ஆம் முறையாக திருமணம் செய்யவுள்ளார். இந்தோனேசிய நாட்டின் ஜாவாவில் இருக்கும் மஜலெங்கா பகுதியில் வசிக்கும் கான் என்ற நபர் “பிளேபாய் கிங்” என்று அழைக்கப்படுகிறார். இவருக்கு தான் 88-ஆம் தடவையாக திருமணம் நடக்கவுள்ளது. தன் 14 வயதில் அவர் முதல் திருமணத்தை செய்திருக்கிறார். அந்த பெண்ணிற்கு இவரை விட இரண்டு வயது அதிகம். இரண்டே ஆண்டுகளில் இவர்கள் விவாகரத்து செய்து விட்டனர். அங்கிருந்து ஆரம்பமானது தான் கல்யாணம் மன்னனின் திருமண […]
