தமிழகத்தில் 8,462 தற்காலிக ஆசிரியர் பணியிடங்கள் மேலும் மூன்றாண்டுக்கு தொடர் நீட்டிப்பு வழங்க அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. இது தொடர்பாக பள்ளிக் கல்வித்துறை வெளியிட்டுள்ள அரசாணையில், தமிழகத்தில் 2011 -2012 ஆம் ஆண்டில் அரசு நகராட்சி மேல்நிலைப் பள்ளிகள், உயர்நிலை மற்றும் மேல்நிலை பள்ளிகள் என மொத்தம் 8,462 தற்காலிக ஆசிரியர் பணியிடங்கள் நிரப்பப்பட்டன. இவர்களுக்கு கடந்த 2021 ஆம் ஆண்டு வரை தற்காலிக தொடர் நீட்டிப்பு செய்து ஆணை வெளியிடப்பட்டது. இந்த பணியிடங்களுக்கான தற்காலிக நீட்டிப்பு 2021 […]
