மக்கள் தொடர்பு திட்ட முகாமில் 84 பயனாளிகளுக்கு ரூ 6,23,230 மதிப்பில் நலத்திட்ட உதவிகளை கலெக்டர் ஜெயச்சந்திரபானுரெட்டி வழங்கியுள்ளார். கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் அருகில் புனுகன் தொட்டி கிராமத்தில் மக்கள் தொடர்பு திட்ட முகாம் நடைபெற்றது. இந்த முகாமில் கலெக்டர் ஜெயசந்திரபானு ரெட்டி தலைமை தாங்கினார். இந்த முகாமில் அரசின் பல்வேறு துறைகளின் சார்பாக 84 பயனாளிகளுக்கு ரூ 6,23,330 மதிப்பில் நலத்திட்ட உதவிகளை கலெக்டர் வழங்கியுள்ளார். மேலும் ஓசூர் உதவி கலெக்டர் தேன்மொழி, தனித்துணை கலெக்டர் […]
