Categories
மாநில செய்திகள்

இனிமே சென்னைக்கு தண்ணி பஞ்சமே இருக்காது… 830 மில்லியன்… சென்னை குடிநீர் வாரிய அதிகாரி அறிவிப்பு..!!

சென்னை மாநகருக்கு குடிநீர் விநியோகம் செய்யும் ஏரிகளில் கூடுதலாக நீர் இருப்பு இருப்பதால் குடிநீர் விநியோகம் 830 மில்லியன் லிட்டராக அதிகரிக்கப்பட்டுள்ளது. சென்னை மாநகரின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்யும் ஏரிகள் ஆன பூண்டி, புழல், சோழவரம், செம்பரம்பாக்கம் ஆகிய ஏரிகளில் தண்ணீர் நிரம்பியுள்ளது. இந்த ஏரிகளுக்கு நீர் வரத்து கிருஷ்ணா நதிநீர் ஒப்பந்தத்தின் கீழ் ஆந்திர மாநிலம் கண்டலேறு அணையில் இருந்து திறக்கப்படும். தண்ணீர் மற்றும் மழைநீர் மூலம் ஏரிகளுக்கு தண்ணீர் கிடைக்கிறது. தற்போதைய சூழ்நிலையில் […]

Categories

Tech |