Categories
தேசிய செய்திகள்

டெல்லியில் தொடரும் விவசாயிகள் போராட்டம்… ரூ.814 கோடி இழப்பு… அதிர்ச்சி செய்தி…!!!

டெல்லியில் விவசாயிகள் நடத்தி வரும் போராட்டத்தால் தேசிய நெடுஞ்சாலைத் துறைக்கு 814 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளதாக மத்திய அமைச்சர் தெரிவித்துள்ளார். மத்திய அரசு கொண்டுவந்துள்ள வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து விவசாயிகள் அனைவரும் கடந்த 119 நாட்களாக டெல்லியில் போராட்டம் நடத்தி வருகிறார்கள். கொட்டும் பனியிலும் கடும் குளிரையும் பொருட்படுத்தாமல் விவசாயிகள் தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகின்றனர். மத்திய அரசு பல்வேறு கட்ட பேச்சுவார்த்தை நடத்திய போதிலும் எந்த ஒரு முடிவும் எட்டப்படவில்லை. வேளாண் சட்டத்தை முழுவதுமாக […]

Categories

Tech |