தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த முதியவர் மருத்துவ கட்டணத்தை முழுமையாக செலுத்தாத காரணத்தால் மருத்துவமனை நிர்வாகம் அவரது கை மற்றும் கால்களை கட்டிப்போட்டு துன்புறுத்திய சம்பவம் பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மத்திய பிரதேச மாநிலம் ஷாஜாப்பூர் என்ற மாவட்டத்தில் இருக்கும் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த முதியவர் ஒருவர் தனது மருத்துவ கட்டணத்தை முழுமையாக செலுத்த முடியாத நிலைக்கு தள்ளப்பட்டுள்ளார். அதாவது, மருத்துவமனை நிர்வாகம் இந்த முதியவருக்கு சிகிச்சைக்கான கட்டணம் 16,000ஐ […]
