Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

800 கோழிகளை கொன்ற மர்ம விலங்கு…. வனத்துறையினர் தீவிர விசாரணை….!!

சுசீந்திரம் அருகே மர்ம விலங்கு கடித்தில் 800 கோழிகள் இறந்தது குறித்து வனத்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். கன்னியாகுமரி  மாவட்டதில் இருக்கும்   சுசீந்திரம் பகுதியை  சேர்ந்தவர் சதீஷ்.  வீட்டின் அருகில் கோழி பண்ணை வைத்திருக்கும் இவர் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு 1 500 கோழிகளை வளர்த்து வருகின்றார். நேற்று முன்தினம் வழக்கம் போல் பண்ணைக்கு சென்று கோழிகளுக்கு தீவனம் மற்றும் தண்ணீர் வைத்து விட்டு வந்துள்ளார். பண்ணைக்கு நேற்று காலை பண்ணை க்கு சதீஷ் சென்றுள்ளார். […]

Categories

Tech |