பொதுமக்கள் ஊழல்வாதிகள் மாறிவிட்டனர் என்று உயர்நீதிமன்றம் மதுரை கிளை வேதனை தெரிவித்துள்ளது. வழக்கறிஞர் ரத்தினம் என்பவர் உயர் நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு ஒன்றை தொடர்ந்தார். அதில்” தமிழக விவசாய துறை அமைச்சர் துரைக்கண்ணு கொரோனா பாதிப்பு காரணமாக அக்டோபர் 31ஆம் தேதி உயிரிழந்துவிட்டார். கும்பகோணம் நகரில் துரைக்கண்ணு ஆதரவாளர்களின் வீடுகளில் 300க்கும் மேற்பட்ட போலீசார் சோதனை நடத்தினர். அதில் பல கோடி ரூபாய் பணத்தை கைப்பற்றியதாக கூறப்படுகிறது. இது தொடர்பான உண்மையை துரைக்கண்ணு ஆதரவாளர்கள் மறைத்து வருவதாக […]
