டாஸ்மார்க் கடையில் கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்ட 8 பேர் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். நாகப்பட்டினம் மாவட்டத்திலுள்ள பாலக்குறிச்சி பகுதியில் டாஸ்மாக் கடை ஒன்று உள்ளது. இந்த கடை முழு ஊரடங்கு காரணமாக கடந்த 10ஆம் தேதி முதல் மூடப்பட்டிருக்கிறது. இந்தக் கடையில் மைக்கேல் ராஜ், அந்தோணி என்பவர்கள் காவலாளியாக பணியாற்றி வருகின்றனர். இவர்கள் இருவரும் காவல்பணியில் இருக்கும் போது டாஸ்மாக் கடையின் அருகில் உள்ள கீற்றுக் கொட்டகையில் படுத்து தூங்குவது வழக்கம். அவ்வாறு கடந்த 14ஆம் தேதி […]
