மின்சாரம் தாக்கி 8 ஆடுகள் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள புனல்குளம் கிராமத்தில் விவசாயி முத்தரசன் என்பவர் தனது மனைவி மஞ்சுளாவுடன் வசித்து வருகிறார். இவர் தனது வீட்டில் சில ஆடுகளை வளர்த்து வருகிறார். இவரது மனைவியான மஞ்சுளா அங்குள்ள வயல்வெளிக்கு ஆடுகளை மேய்ப்பதற்காக ஓட்டிச் சென்றுள்ளார். அப்போது இடி மின்னலுடன் கூடிய கன மழை பெய்துள்ளது. இதனால் அங்குள்ள மின்சார கம்பிகள் அறுந்து கீழே விழுந்தன. அந்த வழியில் மேய்ந்து கொண்டிருந்த […]
