சென்னை-சேலம் 8 வழிச்சாலை திட்டம் தொடர்பில் விவசாயிகளின் பயத்தை போக்குவதற்கு தமிழ்நாடு அரசு தன் நிலைப்பாட்டை தெரிவிக்க வேண்டும் என்று டாக்டர் அன்புமணி ராமதாஸ் அறிக்கை வெளியிட்டிருக்கிறார். பா.ம.கவின் இளைஞர் அணி தலைவரான டாக்டர் அன்புமணி ராமதாஸ் எட்டு வழி சாலை திட்டம் தொடர்பில் அரசு தன் நிலைப்பாட்டை அறிவிக்க வேண்டும் என்று நேற்று அறிக்கை வெளியிட்டிருக்கிறார். அதில் அவர் தெரிவித்திருப்பதாவது, சென்னை-சேலம் 8 வழிச் சாலை திட்டத்திற்காக நிலம் கையகப்படுத்தப்படும் பட்சத்தில், சுமார் 7000 விவசாயக் […]
