Categories
தென்காசி மாவட்ட செய்திகள்

ஆணி பலகையில் யோகா…. 8 வயது சிறுமியின் திறமை…. குவியும் பாராட்டுகள்….!!

8 வயது சிறுமி ஆணி பலகையில் யோகா செய்து அசத்தியுள்ளார். தென்காசி மாவட்டத்திலுள்ள குற்றாலத்தில் நஸ்ருதீன்- ஜலீலா தம்பதியினர் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு 4-ஆம் வகுப்பு படிக்கும் ஷாஜிதா ஸைனப் என்ற மகள் உள்ளார். இந்நிலையில் ரவணசமுத்திரம் ஊராட்சி மன்ற அலுவலகத்தில் வைத்து மத நல்லிணக்கம் மற்றும் வேளாண்மை செழிக்க வேண்டி 8 வயது சிறுமி ஷாஜிதா ஸைனப் யோகா செய்துள்ளார். இந்த சிறுமி தேசியக்கொடியுடன் உடலில் தீபம் ஏந்தி, ஆணி பலகையில் யோகா செய்துள்ளார். இந்த […]

Categories

Tech |