இந்தியாவில் கொரோனா பரவலை கட்டுப்படுத்துவதற்காக கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. அதன்படி கடந்த ஜனவரி 16 ஆம் தேதி கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணி தொடங்கி இதுவரை 100 கோடி கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. தமிழகத்தில் கொரோனா தடுப்பூசி போடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. தமிழகத்தில் உள்ள மாவட்டங்களில் பல இடங்களில் அதிக மையங்கள் அமைத்து கொரோனா தடுப்பூசி முகாம்கள் நடத்தப்பட்டு வருகிறது. இதுவரை நடைபெற்ற 7 மெகா தடுப்பூசி முகாமில் […]
