Categories
தேசிய செய்திகள்

தமிழகம் உட்பட 8 மாநிலங்களில்…. மத்திய அரசு வெளியிட்ட எச்சரிக்கை அறிவிப்பு….!!!!

இந்தியாவில் மீண்டும் கொரோனா பரவல் அதிகரித்து வருகிறது. அதுமட்டுமில்லாமல் உருமாறிய ஒமைக்ரான் வைரசும் மிக வேகமாக பரவி வருகிறது .இதனால் அனைத்து மாநிலங்களிலும் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. அதன்படி இரவு ஊரடங்கு மற்றும் வார இறுதி நாட்களில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. அதனைத் தொடர்ந்து தமிழகத்தில் 31-ஆம் தேதி வரை பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை நீட்டிக்கப்பட்டுள்ளது. அதுமட்டுமில்லாமல் கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணி அனைத்து மாநிலங்களிலும் தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது. மேலும் தடுப்பூசி போட்டவர்கள் மட்டுமே பொது […]

Categories
தேசிய செய்திகள்

SHOCKING: பீர் விலையில் மோசடி…. ரூ.8730000000 கோடி அபராதம்……!!!

பீர் விலையில் நிர்ணய முறைகேடு வழக்கில் United Breweries, Carlsberg India ஆகிய பீர் தயாரிப்பு நிறுவனங்களுக்கு ரூ.873 கோடி அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. மேலும் பீர் மதுபான விலை நிர்ணயம் முறைகேட்டில் ஈடுபட்ட பல்வேறு நிறுவனங்களும் அபராத நடவடிக்கைக்கு உள்ளாகி இருக்கின்றது. இந்த நிறுவனங்கள் ஆந்திரா, கர்நாடகா மற்றும் புதுச்சேரி உள்ளிட்ட 8 மாநிலங்களில் விலை நிர்ணயம் முறைகேடுகளில் ஈடுபட்டது கண்டறியப்பட்டுள்ளது

Categories
தேசிய செய்திகள்

மீண்டும் முழு ஊரடங்கு… 8 மாநிலங்களுக்கு மத்திய அரசு கடும் உத்தரவு….!!!!

நாடு முழுவதும் கொரோனா பரவலை கட்டுப்படுத்த மத்திய மற்றும் மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. அதன் முக்கிய பகுதியாக பெரும்பாலான மாநிலங்களில் முழு ஊரடங்கு அமலில் உள்ளது. சில மாநிலங்களில் கொரோனா பாதிப்பு குறைந்து வந்தாலும், கொரோனா முழுமையாகக் கட்டுக்குள் வரும் வரை ஊரடங்கு தொடரும் என மாநில அரசுகள் தெரிவித்து வருகிறது. அதன்படி சில தளர்வுகள் அளிக்கப்பட்டு ஊரடங்கு நீட்டிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் கொரோனா தொற்றை கட்டுப்படுத்த தேசிய பேரிடர் சட்டத்தின் கீழ் […]

Categories

Tech |