உத்திரபிரதேச மாநிலம், பரேலி பகுதியில் வசித்து வரும் சுனில் குமார் காஷ்யப் – குசும் காஷ்யப் தம்பதியினருக்கு எட்டு மாதத்தில் ஒரு குழந்தை உள்ளது. இவர்கள் கூலித்தொழில் செய்து வருகின்றனர். சுனில் தனது குடும்பத்துடன் மின் இணைப்பு இல்லாத ஒரு வீட்டில் வாழ்ந்து வருகிறார். அவர் சூரிய ஒளி தகடு பயன்படுத்தி மின்சாரம் உருவாக்கி வந்தார். வழக்கம் போல் சுனில் தனது மொபைல் போனுக்காக அந்த பேனல் மூலம் உருவாக்கப்பட்ட மின்சாரத்தை பயன்படுத்தி சார்ஜ் போட்டுள்ளார். 6 […]
