Categories
தேசிய செய்திகள்

சார்ஜ் போட்ட போது வெடித்த செல்போன்….. பரிதாபமாக பலியான 8 மாத குழந்தை….. பெரும் சோகம்….!!!! 

உத்திரபிரதேச மாநிலம், பரேலி பகுதியில் வசித்து வரும் சுனில் குமார் காஷ்யப் – குசும் காஷ்யப்  தம்பதியினருக்கு எட்டு மாதத்தில் ஒரு குழந்தை உள்ளது. இவர்கள் கூலித்தொழில் செய்து வருகின்றனர். சுனில் தனது குடும்பத்துடன் மின் இணைப்பு இல்லாத ஒரு வீட்டில் வாழ்ந்து வருகிறார். அவர் சூரிய ஒளி தகடு பயன்படுத்தி மின்சாரம் உருவாக்கி வந்தார். வழக்கம் போல் சுனில் தனது மொபைல் போனுக்காக அந்த பேனல் மூலம் உருவாக்கப்பட்ட மின்சாரத்தை பயன்படுத்தி சார்ஜ் போட்டுள்ளார். 6 […]

Categories
தேசிய செய்திகள்

பெற்றோர்களே உஷார்….!! “8 மாத குழந்தையின் சுவாசக்குழாயில் ஊக்கு…!!” அதிர்ச்சி சம்பவம்….!!

கேரள மாநிலம் திருச்சூர் பகுதியை சேர்ந்தவர் வினோத் இவருடைய மனைவி தீபா இவர்களுக்கு பிறந்து 8 மாதங்களே ஆன ஆண் குழந்தை ஒன்று உள்ளது. இந்நிலையில் இந்த குழந்தை கடந்த இரண்டு வாரங்களாக உடல் நலக்குறைவால் அவதிப்பட்டு வந்துள்ளது. மருத்துவர்கள் எவ்வளவோ சிகிச்சை அளித்தும் குழந்தையின் உடல் நலத்தில் எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை. இதனால் குழந்தையை ஸ்கேன் செய்ய மருத்துவர்கள் முடிவு செய்துள்ளனர். அவ்வாறு குழந்தையை ஸ்கேன் செய்து பார்த்தபோது குழந்தையின் சுவாச குழாயில் ஊக்கு ஒன்று […]

Categories
தேசிய செய்திகள்

8 மாத குழந்தைக்கு தாயாக மாறிய செவிலியர்…. நெகிழ்ச்சி சம்பவம்….!!!!

தெலுங்கானா மாநிலத்தில் நிர்மல் என்ற பகுதியை சேர்ந்த ஒரு தம்பதி 8 மாத குழந்தையுடன் பெங்களூருவில் பணிபுரிந்து வந்தனர். குடும்பத்தில் அனைவருக்கும் கொரோனா பாதிப்பு ஏற்பட்டு, பைன்சா என்ற மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். அவர்களின் கார் ஓட்டுநராக பணிபுரிந்து வந்த மகேந்தர் என்பவர் அந்தத் தம்பதியை கவனித்து வந்தார். இந்நிலையில் 8 மாத குழந்தை பசியால் அழுது கொண்டிருந்ததை கண்ட அவர், அதே மருத்துவமனையில் பணியாற்றி கொண்டிருக்கும் தனது மனைவி சுதாவிடம் கூறியுள்ளார். அவரது மனைவியும் எந்தவித அச்சமும் […]

Categories
தேசிய செய்திகள்

தாய் இன்றி தவித்த 8 மாத குழந்தை…. சிறையிலிருந்த தாய்க்கு பிணை வழங்கிய நீதிமன்றம்…!!

உடல்நிலை சரியில்லாத 8 மாத குழந்தையை பார்த்துக் கொள்வதற்காக சிறையில் இருந்த கைதிக்கு பிணை வழங்கி உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. மத்தியப் பிரதேசம் மாநிலம் இந்தூரை சேர்ந்த ஒரு பெண் கடந்த 29ஆம் தேதி சட்டவிரோதமாக சாராயம் விற்பனை செய்துள்ளார். இதன் காரணமாக அவருடன் சேர்த்து 3 பேரை காவல்துறையினர் கைது செய்தனர். இதையடுத்து நீதிமன்ற காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டிருந்தார். தாய் சிறைக்கு சென்ற காரணத்தினால் அவரின் 8 மாத குழந்தை உடல் நலக்குறைவு ஏற்பட்டு […]

Categories

Tech |