மாநில கல்விக் கொள்கை தொடர்பாக பொது மக்களிடம் கருத்து கேட்க மாநில கல்விக் கொள்கை குழு முடிவு எடுத்துள்ளது. தமிழகத்திற்கு என பிரத்தியேகமாக கல்வி குழுவை வடிவமைப்பதற்காக ஓய்வு பெற்ற நீதிபதி முருகேசன் தலைமையில் குழு அமைக்கப்பட்டு இரண்டு கூட்டங்களாக அந்த குழுவினர் ஆய்வுகளை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் மாநிலம் முழுவதும் கல்விக் கொள்கையை வடிவமைப்பதற்கு பொதுமக்கள் அனைவரிடமும் கருத்துக்களை பெற இந்த குழு முடிவு செய்துள்ளது. அதன்படி தமிழகத்தை 8 மண்டலங்களாக பிரித்து தமிழகம் முழுவதும் […]
