Categories
உலக செய்திகள்

பகீர்…. பிரபல நாட்டில் பஸ் மீது சராமாரி துப்பாக்கி சூடு….. கர்ப்பிணி உள்ளிட்ட 8 பேர் படுகாயம்….. பயங்கர சம்பவம்….!!!!

இஸ்ரேல் ஆக்கிரமிப்பு ஜெருசலேம் நகரில் யூதர்களின் புனித தளங்களின் ஒன்றான மேற்கு சுவர் அமைந்துள்ளது. இங்கு ஆயிரம் கணக்கானோர் ஆண்டு தோறும் பிரார்த்தனை செய்ய பயணம் செய்கின்றனர். இந்நிலையில் நேற்று அதிகாலை மேற்கு சுவரில் பிரார்த்தனையை முடித்துவிட்டு யாத்ரீகர்கள் பஸ்ஸில் திரும்பி வந்து கொண்டிருந்தனர். அப்போது அங்கு காரில் வந்த மர்ம நபர் ஒருவர் அந்த பஸ் மீது சரமாரியாக துப்பாக்கியால் சுட்டார். இந்த தாக்குதலில் பஸ்ஸில் இருந்த ஒரு கர்ப்பிணி உள்ளிட்ட 8 படுகாயம் அடைந்தனர். […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

“கட்டுப்பாட்டை இழந்த கார்கள்” சாலையில் கவிழ்ந்து 8 பேர் படுகாயம்…. திண்டுக்கல்லில் பரபரப்பு….!!!!

திடீரென நிலைத்தடுமாறி கார் கவிழ்ந்ததில் 8 பேர் படுகாயம் அடைந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருநெல்வேலி மாவட்டத்தை சேர்ந்த மணிகண்டன், இவருடைய மனைவி மகாலட்சுமி, மகன் ஜஸ்வந்த் மற்றும் மகள் கிருஷ்ணா ஆகியோர் காரில் பெங்களூர் நோக்கி சென்று கொண்டிருந்தனர். இந்த வாகனம் திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள கொடைரோடு அருகே சென்று கொண்டிருந்தது. அப்போது எதிர்பாராத விதமாக திடீரென நிலை தடுமாறிய கார் சாலையின் ஓரமாக கவிழ்ந்தது. இந்த விபத்தில் காரில் இருந்த 4 பேருக்கும் […]

Categories
நீலகிரி மாவட்ட செய்திகள்

சுற்றுலா சென்ற பயணிகள்…. வழியில் நேர்ந்த விபரீதம்…. ஊட்டியில் கோர விபத்து….!!

ஊட்டிக்கு சுற்றுலா சென்ற வேன் சாலை தடுப்பு சுவர் மீது மோதியதில் டிரைவர் உள்பட 8 பேர் படுகாயமடைந்துள்ளனர். சென்னை பூந்தமல்லியை சேர்ந்த 13 பேர் ஒரு வேனில் சுற்றுலாவிற்கு ஊட்டிக்கு சென்றனர். இவர்கள் அப்பகுதியில் உள்ள சுற்றுலா தலங்களை ரசித்துவிட்டு கூடலூர் வழியாக முதுமலைக்கு வேணியில் சென்று கொண்டிருந்தனர். இந்த வேனை பூந்தமல்லி பகுதியை சேர்ந்த சுரேஷ் என்பவர் ஓட்டியுள்ளார். அப்போது கூடலூர் சட்டமன்ற உறுப்பினர் அலுவலகம் அருகே வந்த பொது வேன் திடீரென கட்டுபாட்டை […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

நிலைத்தடுமாறிய கார்…. ஓடைக்குள் கவிழ்ந்த பரிதாபம்…. பெரும் பரபரப்பு…!!

நிலைத்தடுமாறி கார் ஓடைக்குள் கவிழ்ந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள நாகர்கோவிலுக்கு சுருளகோடு வழியாக ஒரு கார் சென்றது. அந்த கார் வெட்டுத்திருத்திக்கோணம் பகுதியில் சென்றபோது திடீரென நிலைத்தடுமாறி அங்கிருந்த ஒரு ஓடைக்குள் கவிழ்ந்தது. இந்த விபத்தில் காரில் வந்த 8 நபர்களுக்கு பலத்த காயம் ஏற்பட்டது. இதைப்பார்த்து அதிர்ச்சியடைந்த பொதுமக்கள் காரில் இருந்தவர்களை மீட்டனர். அதன்பிறகு காயமடைந்தவர்களை ஆம்புலன்சில் ஏற்றி சிகிச்சைக்காக தக்கலை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து குலசேகரம் காவல்துறைக்கு […]

Categories
தேனி மாவட்ட செய்திகள்

அரசு பேருந்து-லாரி மோதல்…. டிரைவர் உள்பட 8 பேர் படுகாயம்…. தேனியில் கோர விபத்து….!!

அரசு பேருந்து-டிப்பர் லாரி நேருக்கு நேர் மோதியதில் டிரைவர்கள் உள்பட 8 பேர் படுகாயமடைந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தேனி மாவட்டம் பொம்மையகவுண்டம்பட்டியில் அமரேசன் என்பவர் வசித்து வந்தார். அரசு பேருந்து ஓட்டுனரான இவர் கம்பத்தில் இருந்து பயணிகளை பேருந்தில் ஏற்றிக்கொண்டு தேனிக்கு சென்ருல்ல்ளர். இந்நிலையில் வீரபாண்டி வழியாக சென்று கொண்டிருந்தபோது தேனியில் இருந்து கேரளாவிற்கு எம்.சாண்ட் மணலை ஏற்றிக்கொண்டு சென்று கொண்டிருந்தது. அப்போது வீரபாண்டி புதுப்பாலம் பைபாஸ் பிரிவு சாலையில் வைத்து எதிர்பாராத விதமாக […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

இப்படி நடக்கும்னு நினைக்கல… மலைப்பாதையில் மரணத்தை சந்தித்த பயணம்… திண்டுக்கல்லில் கோர சம்பவம்..!!

கொடைக்கானல் அருகே டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த ஜீப் மலைப்பகுதியில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 8 பேர் படுகாயம் அடைந்தனர். திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள கும்பூர் மலைக்கிராமத்தில் தங்கப்பாண்டி என்பவர் வசித்து வருகிறார். இவர் அதே பகுதியை சேர்ந்த நாதன், அவருடைய மனைவி பாப்பா, செல்லப்பாண்டி, மோகன்ராஜ் ஆகியோரை அழைத்துக் கொண்டு ஜீப்பில் சென்றுள்ளார். ஜீப் மோகனூர் அருகே சென்று கொண்டிருந்தபோது வண்ணாச்சி வளைவு என்ற பகுதியில் எதிர்பாராதவிதமாக டிரைவரின் கட்டுப்பாட்டை மீறி சாலையில் தாறுமாறாக ஓடி மலைப்பகுதியில் கவிழ்ந்தது. […]

Categories
பெரம்பலூர் மாவட்ட செய்திகள்

இருதரப்பினரிடையே மோதல்… 8 பேர் படுகாயம்… 18 பேர் மீது காவல்துறை வழக்குப்பதிவு..!!

பெரம்பலூரில் இரு தரப்பினர்களிடையே இடையே ஏற்பட்ட தகராறில் 8 பேர் படுகாயமடைந்ததால் இரு தரப்பினரை சேர்ந்த 18 பேர் மீதும் காவல்துறையினர் வழக்குப்பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள வேப்பந்தட்டை பகுதியில் கலியம்மாள் என்பவர் வசித்து வருகிறார். இவர் அதே பகுதியில் ஊராட்சி மன்ற தலைவராக வேலை செய்து வருகிறார். இந்நிலையில் அதே பகுதியில் வசித்து வரும் கமலக்கண்ணன் என்பவரது குடும்பத்திற்கும், கலியம்மாள் குடும்பத்தினருக்கும் இடையே முன்பகை இருந்து வந்துள்ளது. சம்பவத்தன்று முன்பகையால் இரு […]

Categories

Tech |