Categories
தேசிய செய்திகள்

மேற்கு வங்காளத்தில் 8 பேர் உயிரோடு எரித்து கொலை…. வெளியான திடுக்கிடும் தகவல்….!!!

மேற்கு வங்காள மாநிலதில் 8 பேர் எரித்து கொள்ளப்பட்ட வழக்கை சிபிஐ 2வது நாளாக விசாரனை நடத்தி வருகிறது. மேற்கு வங்காள மாநிலம் ராம்பூர்கட் பகுதியில் பக்டூய் கிராமத்தை சேர்ந்தவர் பகது ஷேக்.  திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் பஞ்சாயத்து தலைவரான இவர் மீது கடந்த திங்கட்கிழமை அன்று வெடிகுண்டு வீசி தாக்குதல் நடத்தி கொல்லப்பட்டார். இந்த தாக்குதலை  அதே பகுதியில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த சோனா ஷேக் ஆதரவாளர்கள்  நடத்தியதாக தகவல் வெளியாகியுள்ளது. இவர்கள் இருவருக்கும் […]

Categories
உலக செய்திகள்

மசூதிக்குள் அத்துமீறி நுழைந்த… மர்ம நபர்களின் வெறிச்செயல்… விசாரணையில் வெளிவந்த உண்மை…!!!

ஆப்கானிஸ்தானில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 8 பேரை மசூதிக்குள் நுழைந்த மர்ம நபர்கள் சுட்டு கொன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஆப்கானிஸ்தான் நங்கர்ஹார் மாகாணத்தில் ஜலாலாபாத் என்ற நகரில் உள்ள ஒரு  மசூதிக்குள் இரவு நேரத்தில் நுழைந்த மர்ம நபர்கள் சிலர் ஒரே குடும்பத்தை சேர்ந்த 8 பேரை சுட்டுக் கொன்றுவிட்டனர். இந்நிலையில் சுட்டு கொல்லப்பட்டவர்களில் 5 பேர் சகோதரர்கள் என்றும், மீதம் உள்ளவர்கள் அவர்களின் நெருங்கிய உறவினர்கள் என்றும் தெரியவந்துள்ளது. இது குறித்து அருகில் […]

Categories
உலக செய்திகள்

தோட்டத்தில் புதைக்கப்பட்ட பிணங்கள்…. தண்ணீர் ஊற்றி பராமரித்த பெண்…. வெளியான பகிர் தகவல்….!!

கனடாவில் இலங்கையைச் சேர்ந்த இருவர் உட்பட 8 பேரை கொலை செய்து தோட்டத்தில் புதைத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கனடாவில் கேரன் மற்றும் ராஸ்மித் என்ற தம்பதியினர் வசித்து வருகின்றனர். அவர்கள் வீட்டின் அருகே வசிப்பவர் பிரம்மாண்டமான தோட்டங்களை உருவாக்கும் ஆர்த்தர்(65). இவர் சில தினங்களுக்கு முன்பு தனது  இயந்திரங்களை கேரன்  வீட்டு தோட்டத்தில் வைக்க அனுமதி கேட்டுள்ளார். மேலும் கேரன்  தோட்டங்களையும்  பராமரிப்பதாக கூறியுள்ளார். இதனால் கேரன் மறுப்பு தெரிவிக்காமல் சம்மதித்துள்ளார். இந்நிலையில் திடீரென கேரன் […]

Categories

Tech |