Categories
உலக செய்திகள்

ரஷ்யா-கிரீமியாவின் முக்கிய பாலத்தில் நடந்த தாக்குதல்…. 8 நபர்களை கைது செய்த ரஷ்யா…!!!

ரஷ்ய நாடுடன் கிரீமியா தீபகற்ப பகுதியை சேர்க்கும் பாலத்தில் நடந்த வெடிகுண்டு தாக்குதலில் சந்தேகத்தின் அடிப்படையில் 8 நபர்கள் கைதாகியுள்ளனர். ரஷ்ய நாட்டுடன் கிரீமியா தீபகற்ப பகுதி சேர்க்கப்பட்ட பிறகு, அந்நாட்டு ஜனாதிபதியான விளாடிமிர் புடின் புதிதாக ஒரு பாலத்தை அமைத்தார். கடந்த 2018 ஆம் வருடத்தில் அவர் அந்த பாலத்தை திறந்து வைத்த நிலையில், 2020 ஆம் வருடத்தில் முழுமையாக செயல்பாட்டிற்கு வந்தது. இதற்கிடையில், உக்ரைன் நாட்டின் மீது ரஷ்யா மேற்கொண்டு வரும் போரின் ஒரு […]

Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

வீட்டில் வைத்து நடக்கும் சட்ட விரோத செயல்…. போலீஸ் நடவடிக்கை…. 8 பேர் கைது….!!

வீட்டில் வைத்து சட்ட விரோதமாக சூதாடிய 8 பேரை போலீசார் அதிரடியாக கைது செய்துள்ளனர். நாமக்கல் மாவட்டம் எருமப்பட்டியை அடுத்துள்ள கச்தூரிப்பட்டி புதூரில் வசித்து வரும் பாஸ்கரன் என்பவரது வீட்டில் சட்ட விரோதமாக பணம் வைத்து சூதாட்டம் நடப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின் அடிப்படையில் எருமப்பட்டி சப்-இன்ஸ்பெக்டர் பூபதி தலைமையில் போலீசார் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர். அப்போது பாஸ்கரன் வீட்டில் சூதாட்டத்தில் ஈடுபட்ட பாஸ்கரன்(45), துறையூரை சேர்ந்த ராமசாமி(31), பழையபாளையத்தை சேர்ந்த வெங்கடாசலம்(50), வரகூரை […]

Categories
நீலகிரி மாவட்ட செய்திகள்

வனவிலங்குகள் வேட்டை…. காவலர் உள்பட 8 பேர் கைது…. வனத்துறையினர் நடவடிக்கை…!!!

சட்ட விரோதமாக காட்டுக்குள் வேட்டைக்கு சென்ற நபர்களை வனத்துறையினர்  கைது செய்துள்ளனர். கேரள மாநிலத்திலுள்ள வயநாடு பகுதியில் இருக்கும் வனப்பகுதிக்குள் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் சிலர் வேட்டைக்காக சென்றனர். இந்த சம்பவம் அங்கு பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவாகி இருந்தது. இதுதொடர்பாக கேரள வனத்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்தனர். அந்த விசாரணையில் நீலகிரி மாவட்டத்தைச் சேர்ந்த 8 பேர் வேட்டைக்கு சென்றது தெரியவந்தது. இதில் ஒருவர் எருமாடு காவல்நிலையத்தில் பணியாற்றும் காவலர் என்பது […]

Categories
தேசிய செய்திகள்

டெல்லி முதல்வர் இல்லத்தில் தாக்குதல்… 8 பேர் அதிரடி கைது …!!!

விவேக் அக்னிஹோத்ரியின் தி காஷ்மீர் ஃபைல்ஸ் என்ற திரைப்படம் குறித்து டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலின் கருத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜக யுவமோர்ச்சா அமைப்பினர் கடந்த புதன்கிழமை அன்று போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதையடுத்து ஐபிசி 186, 188 மற்றும் 353 ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டு, குற்றஞ்சாட்டப்பட்டவர்கள் மீது பொதுச் சொத்துக்கள் அழித்தல் தடுப்புச் சட்டத்தின் 3-வது பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர். இந்நிலையில் அரவிந்த் கெஜ்ரிவாலின் வீட்டிற்கு முன்பு நடந்த […]

Categories
உலக செய்திகள்

யுரேனியம் போன்ற பொருளை விற்க முயன்ற கும்பல்… 8 நபர்கள் கைது…!!!

நேபாளத்தில் யுரேனியம் போன்ற பொருளை இந்தியர்கள் இரண்டு பேர் உட்பட எட்டு நபர்கள் சட்டவிரோதமாக விற்பனை செய்ய முயற்சித்ததால் கைது செய்யப்பட்டிருக்கிறார்கள். நேபாளத்தின் தலைநகர் காத்மாண்டுவில் இந்தியாவில் இருந்து கொண்டு செல்லப்பட்ட யுரேனியம் போன்ற பொருளை சிலர் சட்டவிரோதமாக விற்க முயற்சிப்பதாக  காவல்துறையினருக்கு ரகசியமாக தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்படி, காத்மாண்டுவில் இருக்கும் பௌதா என்ற புறநகர்ப்பகுதியின் ஒரு நட்சத்திர ஓட்டலில் நின்ற வாகனத்திலிருந்து, யுரேனியம் போன்ற பொருட்களை காவல்துறையினர் மீட்டனர். மேலும், நவராஜ், பூபேந்திரா ஆகிய இரண்டு […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

இவ்ளவு காசா?…. 8 பேரை தூக்கிய போலீஸ்…. சிவகங்கையில் பரபரப்பு…!!!

பணத்தை வைத்து சூதாட்டம் விளையாடிய  8 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். சிவகங்கை மாவட்டத்தில் உள்ள ஜெயமங்கலம் தேசிய நெடுஞ்சாலையில் காவல்துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது அங்குள்ள கண்மாய்க்கு அருகில் இருந்து 8 பேர்  கொண்ட கும்பலை காவல்துறையினர் பிடித்து விசாரித்துள்ளனர். அந்த விசாரணையில் அவர்கள் பணம் வைத்து சூதாட்டம் விளையாடிக்கொண்டு இருந்தது தெரியவந்துள்ளது. இதனையடுத்து சூதாட்டம் விளையாடிய முரளி, ஜெயபாண்டி, பன்னீர்செல்வம், கரிகாலன், முத்தையா, செல்வராஜ், அஜித் குமார் உள்ளிட்ட 8 பேரை […]

Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

பழிக்குபழி சம்பவத்தை தடுக்க… போலீஸ் அதிரடி நடவடிக்கை… 8 பேர் கைது…!!

காவல்துறையினர் நடத்திய அதிரடி சோதனையில் பயங்கர ஆயுதங்களுடன் சந்தேகப்படும்படியாக இருந்த 8 பேரை கைது செய்துள்ளனர். தமிழகத்தில் கொலை, கொள்ளை, பழிக்குபழி போன்ற குற்றங்களை தடுக்க காவல்துரையினரருக்கு அதிரடியாக உத்தரவிடப்பட்டுள்ளது. இந்நிலையில் ராமநாதபுரம் மாவட்டத்தில் காவல்துறையினர் ரவுடிகள் மற்றும் குற்றவாளிகளின் பட்டியல் தாயரிக்கபட்டு தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். அதன்படி நேற்று முன்தினம் நடத்திய அதிரடி சோதனையில் 80 பேர் வீட்டில் அரிவாள், கத்தி, நீண்ட வாள், வெடிகுண்டு போன்ற பயங்கர ஆயுதங்கள் இருந்துள்ளது. அவற்றை பறிமுதல் […]

Categories
திருப்பத்தூர் மாவட்ட செய்திகள்

தொடர்ந்து நிகழ்ந்த சம்பவம்… 8 பேர் இணைந்த கும்பல் கைது… காவல்துறையினரின் அதிரடி செயல்…!!

தொடர்ந்து நடந்த திருட்டால் அதில் ஈடுபட்ட 8 பேர் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். திருப்பத்தூர் மாவட்டத்தில் தொடர் சம்பவமாக வழிப்பறி மற்றும் திருட்டு நடைபெற்று வருகிறது. இதனைத் தடுக்கும் விதமாக காவல்துறை சூப்பிரண்டு சிபிசக்கரவர்த்தி பல நடவடிக்கைகளை நடத்தி வருகிறார். இந்நிலையில் அம்பலூர் பகுதியில் வசிக்கும் மாமலைவாசன் மற்றும் ஆனந்தன் ஆகியோர் வீடுகளில் திருட்டு நடந்துள்ளது. இதனையடுத்து இது பற்றி காவல் நிலையத்தில் அவர்கள் புகார் அளித்துள்ளனர். அந்த புகாரின் படி குற்றவாளிகளை கண்டுபிடிக்க மாவட்ட காவல்துறை […]

Categories
விளையாட்டு

கொலை வழக்கில் கைதான மல்யுத்த வீரர்…. சுஷில் குமாரின் மற்றொரு கூட்டாளி கைது …!!!

கொலை வழக்கில் கைதான மல்யுத்த வீரர் சுஷில் குமாரின் கூட்டாளிகளில், இதுவரை 8 பேர்  கைது செய்யப்பட்டுள்ளனர் . ஒலிம்பிக் போட்டியில் 2 முறை தங்கம் வென்ற இந்திய மல்யுத்த வீரரான சுஷில்குமார் தரப்புக்கும்  தேசிய சாம்பியனான சாகர் தன்கட் தரப்புக்கும் இடையே  ,கடந்த 4ஆம் தேதி டெல்லியில் உள்ள  சத்ராசல் அரங்கில் மோதல் ஏற்பட்டுள்ளது . இதில் பலத்த காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சாகர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதுகுறித்து சாகர் குடும்பத்தினர் போலீசில் புகார் […]

Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

பால்வியாபாரி வெட்டிக்கொலை 8 பேர் கைது ஆயுதங்கள் பறிமுதல் …!!

விருதுநகர் மாவட்டம் சிவகாசியில் பால் வியாபாரி வெட்டிக் கொல்லப்பட்ட வழக்கில் தேடப்பட்டு வந்த 8 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். சிவகாசி ராணி அண்ணா காலனி சேர்ந்தவர் பால் வியாபாரி முனியசாமி இவரது சகோதரர் சோலையப்பன் வளர்த்துவரும் பன்றிகளை யாரோ அடிக்கடி திருடிச் சென்றதாக கூறப்படுகிறது. இதுகுறித்து முனியசாமி மேற்கொண்ட விசாரணையில் பன்றிகளை திருடியது துலுக்கப்பட்டி கிராமத்தைச் சேர்ந்த சிலர் என்பது தெரியவந்துள்ளது. இதை தட்டிக்கேட்ட போது ஏற்பட்ட தகராறில் முனியசாமியை கடந்த 21-ஆம் நாள் மர்ம நபர்கள் […]

Categories

Tech |